பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | கிளின்டன் செரேஜோ, அல்போன்ஸ் ஜோசப் & அல்கா அஜித் | ஜி. வி. பிரகாஷ்குமார் | ராஜா ராணி |
Chillena Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சில்லென…
ஒரு மழைத்துளி…
என்னை நனைக்குதேப் பெண்ணே…
சிறகுகள்…
யார் கொடுத்தது…
நெஞ்சம் பறக்குதே…
முன்னே…
ஆண் : உன் விழிகளிலே…
ஓஹோ…
நான் வாழ்கிறேன்…
பெண்ணே…
உன் கனவுகளால்… ஹோ…
நான் மாறினேன்…
கண்ணே…
ஆண் : ஓ ஓ ஓஹோ…
ஓ ஓ ஓஹோ…
ஓ ஓ ஓஹோ…
ஓ ஓ ஓஹோ…
—BGM—
பெண் : அடக் கருப்பட்டியே…
என் சீனிக் கிழங்கே…
சிரிச்சி கவுக்காத…
என் கண்ணுக்குட்டியே…
கம்மாக்கரையில…
நீ கப்பல் ஒட்டாத….
பெண் : கண்ணால பாக்காம…
கண்ணாலம் பண்ணலாமா…
கைகோர்த்துப்…
போகலமா… ஆ… ஆ…
ஆண் : கொஞ்சம் பார்த்துவிடு…
கொஞ்சம் பேசிவிடு…
என்று என் விழிகள்…
அய்யய்யோ…
என்னைத் திட்ட…
கோடை கால மழை…
வந்து போனப் பின்னும்…
சாலை ஓரம் மரம்…
தன்னாலே நீர் சொட்ட…
ஆண் : என்னைத்…
தாக்கும் புயலே…
இரவோடு காயும் வெயிலே…
ஓ… ஓ… ஓ…
உன்னாலே…
உன்னாலே…
நூலில்லா…
காற்றாடி ஆனேனே…
அடிப் பெண்ணே…
அடிக் கண்ணே…
நான் விழுந்தால்…
உன் பாதம் சோ்வேனே…
ஆண் : உன் விழிகளிலே…
ஓஹோ…
நான் வாழ்கிறேன்…
பெண்ணே…
உன் கனவுகளால்…
நான் மாறினேன்…
கண்ணே…
ஆண் : சில்லென…
ஒரு மழைத் துளி…
என்னை நனைக்குதேப் பெண்ணே…
சிறகுகள்…
யார் கொடுத்தது…
நெஞ்சம் பறக்குதே…
முன்னே… ஏ…
—BGM—
ஆண் : சுந்தரிக்…
கிண்ணரி மணிக்கொலுச…
தரி வழக்கினில்…
கிழுகிழுக்க…
தரி நின்னாறம்…
செரு பொன்னாரம்…
இது மதுர மதுர…
கரிம்ப… கலவேணி…
மெதுபாணி…
நின்ரதய வணியலன்காரம்…
சுரம்மாயி… ஜதியாகி…
நுனரும் முயங்குமதிகாரம்…
ஆண் : காதல் வந்தவுடன்…
காய்ச்சல் வந்ததடி…
மீண்டும் நான் பிழைக்க…
முத்தங்கள் தருவாயா…
கோபம் கொள்கையிலும்…
கிரங்க வைக்குதடி…
மீண்டும் ஒருமுறை நீ…
கோபத்தில் பார்ப்பாயா…
ஆண் : ஆளைக் கொள்ளும்…
அழகே…
நிழல் கூட…
அழகின் நகலே…
ஒரு நாளும்…
குறையாத…
ஓ ஹோ…
புது போதை…
கண்ணோரம் தந்தாயே… ஏ…
அணைத்தாலும்…
அணையாத… அ… அ…
ஒருத் தீயாய்…
நெஞ்சோரம் வந்தாயே… ஏ…
ஆண் : அடி…
இடம் வலமாய்…
குழு (ஆண்கள்) : அடி…
இடம் வலமாய்…
ஆண் : நான் ஆடினேன்…
பெண்ணே…
ஒரு இடி மழையாய்…
குழு (ஆண்கள்) : ஒரு…
இடி மழையாய்…
ஆண் : என்னைத் தாக்கினாய்…
முன்னே…
ஆண் : ஓ ஓ ஓஹோ…
ஓ ஓ ஓஹோ…
ஓ ஓ ஓஹோ…
ஓ ஓ ஓஹோ…
—BGM—
Notes : Chillen Song Lyrics in Tamil. This Song from Raja Rani (2013). Song Lyrics penned by Na. Muthu Kumar. சில்லென ஒரு மழைத்துளி பாடல் வரிகள்.