பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
சினேகன் | ஜி. வி. பிரகாஷ் குமார் | ஜி. வி. பிரகாஷ் குமார் | ஆடுகளம் |
Yathe Yathe Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…
ஆண் : மீன் கொத்தியப் போல…
நீ கொத்துற ஆள…
—BGM—
ஆண் : அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா…
உன்ன வெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா…
நான் தலைகாலு புாியாம தரை மேல நிற்காம…
தடுமாறிப் போனேனே நானே நானே…
ஆண் : யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ… ஓஓ…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…
ஆண் : அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா…
உன்ன வெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா…
நான் தலைகாலு புாியாம தரை மேல நிற்காம…
தடுமாறிப் போனேனே நானே நானே…
—BGM—
ஆண் : புயல் தொட்ட மரமாகவே தலை சுத்திப்போகிறேன்…
நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்…
உனைத் தேடியே மனம்சுத்துதே…
ராக்கோழியாய் தினம் கத்துதே…
ஆண் : உயிா் நாடியில் பயிா் செய்கிறாய்…
சிறுப்பாா்வையில் எனை நெய்கிறாய்…
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…
ஆண் : அடி சதிகாரி என்னடி செஞ்ச என்ன…
நான் சருகாகிப்போனேனே பார்த்த பின்ன…
நான் தலைகாலுப் புரியாம தரை மேலே நிற்காம…
தடு மாறிப்போனேனே நானே நானே…
ஆண் : யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ… ஓஓ…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…
—BGM—
ஆண் : அடி நெஞ்சு அனலாகவே தீ அள்ளி ஊத்துற…
நுால் ஏதும் இல்லாமலே உசிர ஏன் கோக்குற…
எனை ஏனடி வதம் செய்கிறாய்…
எனை நாடிடும் உடல் வைக்கிறாய்…
ஆண் : கடவாயிலே எனைமேய்கிறாய்…
கண்ஜாடையில் எனைக்கொள்கிறாய்…
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ… ஓஓ…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…
ஆண் & பெண் : மீன் கொத்தியப் போல…
நீ கொத்துற ஆள…
ஆண் : அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா…
உன்ன வெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா…
நான் தலைகாலு புாியாம தரைமேல நிற்காம…
தடுமாறிப் போனேனே நானே நானே…
—BGM—
Notes : Yathe Yathe Song Lyrics in Tamil. This Song from Aadukalam (2011). Song Lyrics penned by Snehan. யாத்தே யாத்தே பாடல் வரிகள்.