யாத்தே யாத்தே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஜி. வி. பிரகாஷ் குமார்ஜி. வி. பிரகாஷ் குமார்ஆடுகளம்

Yathe Yathe Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…

ஆண் : மீன் கொத்தியப் போல…
நீ கொத்துற ஆள…

BGM

ஆண் : அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா…
உன்ன வெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா…
நான் தலைகாலு புாியாம தரை மேல நிற்காம…
தடுமாறிப் போனேனே நானே நானே…

ஆண் : யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ… ஓஓ…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…

ஆண் : அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா…
உன்ன வெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா…
நான் தலைகாலு புாியாம தரை மேல நிற்காம…
தடுமாறிப் போனேனே நானே நானே…

BGM

ஆண் : புயல் தொட்ட மரமாகவே தலை சுத்திப்போகிறேன்…
நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்…
உனைத் தேடியே மனம்சுத்துதே…
ராக்கோழியாய் தினம் கத்துதே…

ஆண் : உயிா் நாடியில் பயிா் செய்கிறாய்…
சிறுப்பாா்வையில் எனை நெய்கிறாய்…
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…

ஆண் : அடி சதிகாரி என்னடி செஞ்ச என்ன…
நான் சருகாகிப்போனேனே பார்த்த பின்ன…
நான் தலைகாலுப் புரியாம தரை மேலே நிற்காம…
தடு மாறிப்போனேனே நானே நானே…

ஆண் : யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ… ஓஓ…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…

BGM

ஆண் : அடி நெஞ்சு அனலாகவே தீ அள்ளி ஊத்துற…
நுால் ஏதும் இல்லாமலே உசிர ஏன் கோக்குற…
எனை ஏனடி வதம் செய்கிறாய்…
எனை நாடிடும் உடல் வைக்கிறாய்…

ஆண் : கடவாயிலே எனைமேய்கிறாய்…
கண்ஜாடையில் எனைக்கொள்கிறாய்…
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ… ஓஓ…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…

ஆண் & பெண் : மீன் கொத்தியப் போல…
நீ கொத்துற ஆள…

ஆண் : அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா…
உன்ன வெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா…
நான் தலைகாலு புாியாம தரைமேல நிற்காம…
தடுமாறிப் போனேனே நானே நானே…

BGM


Notes : Yathe Yathe Song Lyrics in Tamil. This Song from Aadukalam (2011). Song Lyrics penned by Snehan. யாத்தே யாத்தே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top