சண்டாளியே
உச்சி பனயில என்ன கட்டிதான்…
தொங்க விட்டுட்டாளே…
என் உசுர தொட்டுட்டாளே…
என் மனச தட்டிட்டாளே…
உச்சி பனயில என்ன கட்டிதான்…
தொங்க விட்டுட்டாளே…
என் உசுர தொட்டுட்டாளே…
என் மனச தட்டிட்டாளே…
குடிக்கிற வரைக்கும் ஒரு கல்யாணத்த கட்டாத…
பிடிச்சதும் தாலி கட்ட கம்பல் பண்ணாத…
அடி ஒத வாங்குறவ பொஞ்சாதினு எண்ணாத…