கண்ணே இன்று
கண்ணே இன்று கல்யாண கதை கேளடி…
அன்பே இன்று பொன்னான திருநாளடி…
ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு…
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு…
உள் நாடிதான் நெருப்பா கொதிக்க…
நடு சாம வேளையில் வாடையடிக்க…
காதலுக்கு கண்கள் இல்லே மானே…
கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே…
காதல் ஒரு துன்பக் கதையோ…
காலம் தந்த மாய வலையோ…
கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே…
காதலுக்கு கண்கள் இல்லே Read More »
ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா…
கிளியே தந்தன கிளியே…
கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம்…
கிளியே தந்தன கிளியே…
காலையில் கேட்டது கோயில் மணி…
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி…
பாதையில் ஏதோ ஒரு காவல் இனி…
தோள்களில் சாய்ந்தது காதல்கனி…
ஒரு போக்கிரி ராத்திரி பார்க்குற பார்வைதான்…
உன்ன தாக்குது கேக்குது பூக்குது ஆசைதான்…
ஒரு போக்கிரி ராத்திரி Read More »
கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா…
கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா…
முத்துப்போலே மெட்டுப்பாட…
முத்துமால கட்டிப்போட வந்தேனே…
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்…
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்…
என்னுள்ளே என்னுள்ளே Read More »
ராக்கம்மா கையதட்டு…
புது ராகத்தில் மெட்டுக்கட்டு…
அடி ராக்கோழி மேளங்கொட்டு…
இந்த ராசாவின் நெஞ்ச தொட்டு…
ராக்கம்மா கையதட்டு Read More »
நான் ஏரிக்கரை மேலிருந்து…
எட்டுத் திசை பார்த்திருந்து…
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல…