புலராத
புலராத காலைதனிலே…
நிலவோடு பேசும் மழையில்…
நனையாத நிழலை போலே… ஏ…
நனையாத நிழலை போலே…
ஏங்கும் ஏங்கும் காதல்…
புலராத காலைதனிலே…
நிலவோடு பேசும் மழையில்…
நனையாத நிழலை போலே… ஏ…
நனையாத நிழலை போலே…
ஏங்கும் ஏங்கும் காதல்…
நகர கூச்சலை மீறி…
அசலின் வாசலை தேடி…
தவித்தேனே தவித்தேனே தனியே…
மின் மின் மின் மின் மினியே…
என்தாரா என்தாரா…
நீயே என் தாரா…
என் மனம் பூத்ததே தாரா…
கண்பூரா கண்பூரா…
நீயே தான் தாரா…
கண்ணாளே காண்கிறேன் பூரா…
கொப்பூரானே கொப்பூரானே…
தேடி போறேன் மாய மானே…
தம்புரானே தம்புரானே…
பொண்ணு பொறப்பே தப்புதானே…
தீரா காதல் காண கண்டேனே…
அதில் தேடல் யாவும் தீர கண்டேனே…
காலம் நேரம் மாற கண்டேனே… ஏ…
எதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே…
அந்திமாலை நேரம்…
ஆற்றங்கரை ஓரம்…
நிலா வந்ததே…
என் நிலா வந்ததே…
பேசி பேசி நாளும்…
காலம் போக்க தோணும்…
தாலேலோ பாடுதே காதலே…
பூப் போலே தூங்குதே நாணமே… ஓ…
ஏதேதோ ஆகுதே மார்பிலே…
வான் மேலே போகுதே ஆடலே… ஓ…