கண்ணகி

நானே உன் கருவே

நானே உன் கருவே…
கருவின் உயிர் நீயே…
இருள் காற்று வீசுதே…
இமை மூட தோணுதே…
ஒருமுறை ஆராரி ராரோ ஆராரி ராரோ…
உந்தன் இசையில் கேட்க தோணுதே…

நானே உன் கருவே Read More »

சேயே என் சிறகே

சேயே என் சிறகே…
சிலிர்பே சுடர் பூவே…
அருள் வாழ்வில் வீசுமே…
பொருள் யாவும் கூடுமே…
உனக்கென ஆராரி ராரோ ஆராரி ராரோ…
மடியில் எடுத்து விடியல் பாடுமே…

சேயே என் சிறகே Read More »

Scroll to Top