நானே உன் கருவே
நானே உன் கருவே…
கருவின் உயிர் நீயே…
இருள் காற்று வீசுதே…
இமை மூட தோணுதே…
ஒருமுறை ஆராரி ராரோ ஆராரி ராரோ…
உந்தன் இசையில் கேட்க தோணுதே…
நானே உன் கருவே…
கருவின் உயிர் நீயே…
இருள் காற்று வீசுதே…
இமை மூட தோணுதே…
ஒருமுறை ஆராரி ராரோ ஆராரி ராரோ…
உந்தன் இசையில் கேட்க தோணுதே…
சேயே என் சிறகே…
சிலிர்பே சுடர் பூவே…
அருள் வாழ்வில் வீசுமே…
பொருள் யாவும் கூடுமே…
உனக்கென ஆராரி ராரோ ஆராரி ராரோ…
மடியில் எடுத்து விடியல் பாடுமே…
இதுவெல்லாம் மயக்கமா விடையில்லா விளக்கமா…
முடிந்ததாய் நினைக்கையில் தொடகின்ற தீண்டல் மாயமா…
இதுவெல்லாம் மயக்கமா Read More »
கொப்பூரானே கொப்பூரானே…
தேடி போறேன் மாய மானே…
தம்புரானே தம்புரானே…
பொண்ணு பொறப்பே தப்புதானே…