ஊஞ்சல் மனம்
ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம்…
மனதோரம் முதல் காதல் தோன்றும்…
உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும்…
வரம் வேண்டும் அது ஒன்றே போதும்…
ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம்…
மனதோரம் முதல் காதல் தோன்றும்…
உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும்…
வரம் வேண்டும் அது ஒன்றே போதும்…
நீ நீ போதுமே…
அட பார்வை என ஒன்று தேவை இல்லை…
நீ வழிகாட்டினால்…
என் வாழ்க்கையும் வாழுமே…
நான் என்பது யாரோ பெருந்திரளினிலே ஏடே…
நான் என்பதை வீசி எழுந்தேனே மனமே…
தான் என்பது போகும் பெருங்கணத்தினிலே கூவி…
வாவென்றொரு வாழ்க்கை சிறுகுரலாய் அருளாய்ப் பேச…
அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்…
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்…
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய்…
நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்…
முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா…
தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா…
முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா…
தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா…
முன்னாடி போற புள்ள Read More »
இனிக்க இனிக்க பார்ப்பதென்ன…
இரண்டு நதிகள் பாய்வதென்ன…
பனியில் கடலும் தூங்கியதே…
தவிக்க தவிக்க தேடல் என்ன…
தவணை முறையில் ஊடல் என்ன…
காற்று மலையை சாய்க்கிறதே…
நானே உன் கருவே…
கருவின் உயிர் நீயே…
இருள் காற்று வீசுதே…
இமை மூட தோணுதே…
ஒருமுறை ஆராரி ராரோ ஆராரி ராரோ…
உந்தன் இசையில் கேட்க தோணுதே…
சேயே என் சிறகே…
சிலிர்பே சுடர் பூவே…
அருள் வாழ்வில் வீசுமே…
பொருள் யாவும் கூடுமே…
உனக்கென ஆராரி ராரோ ஆராரி ராரோ…
மடியில் எடுத்து விடியல் பாடுமே…
இதுவெல்லாம் மயக்கமா விடையில்லா விளக்கமா…
முடிந்ததாய் நினைக்கையில் தொடகின்ற தீண்டல் மாயமா…
இதுவெல்லாம் மயக்கமா Read More »
ஆகாச வீடு கட்டும் உன் கண்ணிலே…
சின்னூண்டு கூடுகட்ட வந்தேன்…
சங்கீத பாதங்களின் பேரோசையில் சொக்கி…
உன்னோடு வாசல் வரை வந்தேன்…