மாயா மாயா
மாயா மாயா மாயா மாயா காதல்…
காயா காயா காயா காயா தூறல்…
தீரா தீரா தீரா தீரா தேடல்…
அட டட டடா ஊடா கூடல்…
மாயா மாயா மாயா மாயா காதல்…
காயா காயா காயா காயா தூறல்…
தீரா தீரா தீரா தீரா தேடல்…
அட டட டடா ஊடா கூடல்…
கிற கிற திருகுற ஒரலா…
எடக்கா வலக்கா ஓடுற…
வெதைய அரைக்க பாக்குற…
தொர தொர தொர தொரட்டிய போட்ட…
நிலவ புடிக்க பாக்குற…
நடக்கா கதைய பேசுற…
கதவ தொறந்த பழைய உலகம்…
பரிச புடிக்க பொய்யாக பழகும்…
பொறுத்து போக சொல்லும் ஒரு குழுமம்…
எதிர்த்து போனாதான் பொறக்கும் மறு உலகம்…
மழை நீரின் கூட்டிலே…
சிறு விரிசல் விழுந்ததே ஓசையின்றி…
அலைபாயும் காற்றிலே…
அது கரைந்து போகுதே பாரடி…
பிரியாதிரு பிரியாதிரு…
பிரியாதிரு பிரியாதிரு…
யாரோ போலே பார்த்தால் நியாயமா…
அட ஆசை பார்வை பார்த்தால் பாவமா…
நீயா நானா போட்டி வேண்டுமா…
அடி நீதான் நானே ஒன்றாய் ஆவோமா…
லவ் பண்ணா போதுமே…
மலர்தான் விழுந்தது…
குளமே அதிர்ந்தது…
பனிமேல் நிலவொளி மலர்ந்தது…
மலர்தான் விழுந்தது Read More »