துளி ஈரம்
துளி ஈரம் சுரக்காத வாழ்வில்…
அரும் தூங்கி வழிகின்ற ஊரில்…
ஒரு நீதி தலையேறி ஆடும்…
அநீதி…
பூ நாழி பொன் நாழி பெத்தா…
என் சாமி நீ ஆழி முத்தா…
வான் அள்ளி சோறு ஊட்ட வாறேன்…
தோளேத்தி ஊர காட்ட போறேன்…
திகட்ட திகட்ட… திகட்ட திகட்ட…
திகட்ட திகட்ட காதலிப்போம்…
இலைகள் தூங்கும் இரவில்…
விழிகள் விண்மீனாக…
அணில்கள் ஆடும் முன்றில்…
விரல்கள் வீணை ஆக…
திகட்ட திகட்ட காதலிப்போம் Read More »
மலர்தான் விழுந்தது…
குளமே அதிர்ந்தது…
பனிமேல் நிலவொளி மலர்ந்தது…
மலர்தான் விழுந்தது Read More »