வந்தா மல
வந்தா மல போன முடி…
கட்டி இழு டாா்லிங்…
அத்து உட்ட காத்தாடி நீ…
சோக்கா பற டாா்லிங்…
கேளுங்கண்ணே கேளுங்க கேளுங்க…
கேட்டுகிட்டே இருங்க…
ஊரசுத்தி வூட்டாண்ட ரோட்டாண்ட…
உள்ள கதைங்க…
என் வீட்டுல நான் இருந்தேனே…
எதிர் வீட்டுல அவ இருந்தாளே…
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல…
உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார்…
விடை தருவான் கபாலிதான்…
கலகம் செய்து ஆண்டயரின் கதை முடிப்பான்…
டகால்டி போல காட்டின வேலை…
நான் மனசார காதலிச்சேன் அவ கூட வாழ…
சோக்காதான் வந்து சோகத்த தந்தா…
மச்சான் நல்லாருந்த என் மனச கீச்சாட ரெண்டா…
காகித கப்பல் கடலுல கவுந்துடுசா…
காதலில் தோத்துட்டு கன்னத்துல கைய வச்சுட்டான்…
ஓடுர பாம்ப புடிக்கிற வயசுலதான்…
ஏறுனா ஒடையுற முருங்கக மரத்துலதான்…