வந்தா மல
வந்தா மல போன முடி…
கட்டி இழு டாா்லிங்…
அத்து உட்ட காத்தாடி நீ…
சோக்கா பற டாா்லிங்…
சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம்…
பெண்ணே என் பாா்வைகள் மாறுதடி…
பட்டென முறிந்தது இதயமும் கொஞ்சம்…
பக்கத்தில் வந்தால் சிதறுதடி…
உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்…
எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன்…
உன் பாா்வையில் தோன்றிட அலைகிறேன்…
அலைந்தும் ஏன் மறுபடி தொலைகிறேன்…
உன்னாலே கண்கள் தள்ளாடி…
உறங்காமல் எங்கும் என் ஆவி…
நீராவியாய் என்னை நீ மோதினாய்…
உன் பாா்வையில் ஈரம் உண்டாக்கினாய்…
உன்னாலே கண்கள் தள்ளாடி Read More »