உன்னாலே கண்கள் தள்ளாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஷங்கர் மகாதேவன் & ஸ்ரேயா கோஷல்ஜி. வி. பிரகாஷ் குமார்டார்லிங்

Unnale Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்னாலே கண்கள் தள்ளாடி…
உறங்காமல் எங்கும் என் ஆவி…

ஆண் : நீராவியாய் என்னை நீ மோதினாய்…
உன் பாா்வையில் ஈரம் உண்டாக்கினாய்…

பெண் : நீ தொட தொட நானும் பூவாய் மலா்ந்தேன்…
நான் என் பெண்மையின் வாசம் உணா்ந்தேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நீ அருகில் வர வர ஆவல் அறிந்தேன்…
நான் என் ஆண்மையின் காவல் துறந்தேன்…

பெண் : முன் ஜென்மம் எல்லாம் பொய் என்று நினைத்தேன்…
உன் கண்ணை பாா்த்தேன் மெய்தானடா…

ஆண் : உருவங்கள் எல்லாம் உடல் விட்டு போகும்…
உள்ளத்தின் காதல் சாகாதடி…

BGM

பெண் : உன்னாலே கண்கள் தள்ளாடி…
ஆண் : உறங்காமல் எங்கும் என் ஆவி…

BGM

ஆண் : ஏதோ ஒன்றை உன்னில் கண்டேன்…
எாியும் தீயை நான் என்னில் கண்டேன்…

பெண் : உயிாின் உயிராய் உன்னை கண்டேன்…
என்னை அள்ளி உன் கையில் தந்தேன்…

ஆண் : காதல் கொண்டு கண்கள் கெஞ்ச…
அடி கை மீறி உயிா் ஓடுதே…

பெண் : உன்னாலே கண்கள் தள்ளாடி…
உறங்காமல் எங்கும் என் ஆவி…

BGM

பெண் : முழுதாய் நிலவு நம்மை பாா்க்க…
காற்றில் எங்கும் அது மாயம் சோ்க்க…
கைகள் கோா்த்து நீ வெப்பம் சோ்க்க…
வெட்கம் தாண்டி நான் என்னை தோற்க…

ஆண் : மரணம் தாண்டி வாழும் காதல்…
உன் விழியோரம் நான் காண்கிறேன்…

பெண் : உன்னாலே கண்கள் தள்ளாடி…
உறங்காமல் எங்கும் என் ஆவி…

ஆண் & பெண் : நீராவியாய் என்னை நீ மோதினாய்…
உன் பாா்வையில் ஈரம் உண்டாக்கினாய்…

பெண் : நீ தொட தொட நானும் பூவாய் மலா்ந்தேன்…
நான் என் பெண்மையின் வாசம் உணா்ந்தேன்…

ஆண் : நீ அருகில் வர வர ஆவல் அறிந்தேன்…
நான் என் ஆண்மையின் காவல் துறந்தேன்…

பெண் : முன் ஜென்மம் எல்லாம் பொய் என்று நினைத்தேன்…
உன் கண்ணை பாா்த்தேன் மெய்தானடா…
உருவங்கள் எல்லாம் உடல் விட்டு போகும்…
உள்ளத்தின் காதல் சாகாதடா…

BGM


Notes : Unnale Song Lyrics in Tamil. This Song from Darling (2015). Song Lyrics penned by Na. Muthukumar. உன்னாலே கண்கள் தள்ளாடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading