அலே அலே
எகிறி குதித்தேன் வானம் இடித்தது…
பாதங்கள் இரண்டும் பறவையானது…
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது…
புருவங்கள் இறங்கி மீசையானது…
அலே அலே அலே அலே…
அலே அலே அலே அலே அலே அலே…
எகிறி குதித்தேன் வானம் இடித்தது…
பாதங்கள் இரண்டும் பறவையானது…
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது…
புருவங்கள் இறங்கி மீசையானது…
அலே அலே அலே அலே…
அலே அலே அலே அலே அலே அலே…
காதல் சுத்துதே என்னை சுத்துதே…
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே…
இரவை நிலா சுத்துதே…
இதயம் ஊர் சுத்துதே…
ஹேய்… வாடியம்மா ஜக்கம்மா…
வந்து நில்லு பக்கமா…
எங்க கூட ஆட்டம் போட…
ஏண்டியம்மா வெட்கமா…
வாடியம்மா ஜக்கம்மா Read More »
ஆசை ஆசை இப்பொழுது…
பேராசை இப்பொழுது…
ஆசை தீரும் காலம் எப்பொழுது…
கண்ணால் உன்னால் இப்பொழுது…
காயங்கள் இப்பொழுது…
மழை நின்ற பின்பும் தூரல் போல…
உனை மறந்த பின்பும் காதல்…
அலை கடந்த பின்பும் ஈரம் போல…
உனை பிரிந்த பின்பும் காதல்…
மழை நின்ற பின்பும் Read More »
கடவுள் தந்த கவிதை போல…
உனை நான் பார்க்கிறேன்…
இதுக்கும் மேல என்ன வேண்டும்…
எனை நான் கேட்கிறேன்…