அடியே ராசாத்தி
காற்றோடு நான் காணும் காட்சி…
கண்ணாடி தேர் போல ஆச்சி…
சிறகினை விரிக்குதே ஒரு வானமே…
பறக்கலாம் பறக்கலாம் நாமே…
காற்றோடு நான் காணும் காட்சி…
கண்ணாடி தேர் போல ஆச்சி…
சிறகினை விரிக்குதே ஒரு வானமே…
பறக்கலாம் பறக்கலாம் நாமே…
வானம் தாயாக…
பூமி நானாக…
வாழும் நாளெல்லாம் யாவும் நீயாக…
தகப்பன் சாமி நீயடி…
இரு விழியால் வரம் தருவாய்…
கலங்கமில்லா தெய்வமே கலங்குவதேன்…
ராட்சஸ மாமனே…
ராத்திரியின் சூரியனே…
கோவைப்பழம் போல நீ கோபம் கொள்ளாதே…
உன் ஆறாம் புத்தி தேர புத்திதான்… ஓஹோ…
சகலகலா வல்லவனே…
சலவைச் செய்த சந்திரனே…
தென்னவனே சின்னவனே…
தேவதையின் மன்னவனே…
இவன் பருவத்தை அணைக்கின்ற போது…
பத்து விரல் பத்தாது…
உன்னோடு வாழும் இந்த காலம் போதும் பெண்ணே…
உன் வாசும் தீண்டும் இந்த நாட்கள் போதும் கண்ணே…
நீல வானம் நீயடி…
உனை நீங்கினால் உயிர் ஏதடி…
ஹே… தண்டல்காரன் பாக்குறான்…
தண்ட சோறு கேக்குறான்…
பொடி வச்சு பேசுறான்…
கண்டப்படி ஏசுறான்…
வாராயோ வாராயோ காதல்கொள்ள…
பூவோடு பேசாத காற்று இல்ல…
ஏன் இந்த காதலும் நேற்று இல்ல…
நீயே சொல் மனமே…