வா வீரா
அந்த வானத்துல நீந்தும் மேகத்துக்கு…
நான் சொல்லும் கத தெரியுமா…
இந்த பூமியில உள்ள சாமிக்கெல்லாம்…
நான் கத்தி சொன்னாலும் கேக்குமா…
வா வீரா வீரா…
வீரா வீரா வீரா வீரா வீரா…
அந்த வானத்துல நீந்தும் மேகத்துக்கு…
நான் சொல்லும் கத தெரியுமா…
இந்த பூமியில உள்ள சாமிக்கெல்லாம்…
நான் கத்தி சொன்னாலும் கேக்குமா…
வா வீரா வீரா…
வீரா வீரா வீரா வீரா வீரா…
வண்ணாரப்பேட்டையில…
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்…
பொல்லாத காதல் வர…
அது லவ்ஃபேர்டா மாறிடுச்சாம்…