நீங்க முடியுமா
நீங்க முடியுமா…
நினைவுத் தூங்குமா…
காலம் மாறுமா…
காயம் மாறுமா…
விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…
பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…
மழையின்…
இசைக் கேட்டு…
காத்தோடு காத்தானேன்…
கண்ணே உன் மூச்சானேன்…
நீரோடு நீரானேன்…
உன் கூட மீனானேன்…
காத்தோடு காத்தானேன் Read More »
நீயும் நானும் அன்பே…
கண்கள் கோர்த்து கொண்டு…
வாழ்வின் எல்லை சென்று…
ஒன்றாக வாழலாம்….
நீயும் நானும் அன்பே Read More »