விண்மீன் விதையில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்அபய் ஜோத்புர்கர் & சைந்தவிநிவாஸ் கே. பிரசன்னாதெகிடி

Vinmeen Vithaiyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…
பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…
மழையின் இசைக் கேட்டு…
மலரேத் தலையாட்டு…
மழலை மொழிப் போல…
மனதில் ஒருப் பாட்டு…
இனி நீயும் நானும்…
ஒன்றாய்ச் சேர்ந்தால்…
காதல் இரண்டு எழுத்து…

BGM

ஆண் : விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…
பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…
மழையின் இசைக் கேட்டு…
மலரேத் தலையாட்டு…
மழலை மொழிப் போல…
மனதில் ஒருப் பாட்டு…
இனி நீயும் நானும்…
ஒன்றாய்ச் சேர்ந்தால்…
காதல் இரண்டு எழுத்து…

ஆண் : விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…
பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…

BGM

ஆண் : நான் பேசாத மௌனம் எல்லாம்…
உன் கண்கள் பேசும்…
உனைக் காணாத நேரம் என்னைக்…
கடிகாரம் கேட்கும்…
மணல் மீதுத் தூறும் மழைப் போலவே…
மனதோடு நீதான் நுழைந்தாயடி…

ஆண் : முதல் பெண்தானே நீதானே…
எனக்குள் நானே ஏற்பேனே…
இனி நீயும் நானும்…
ஒன்றாய்ச் சேர்ந்தால்…
காதல் இரண்டு எழுத்து…

விண்மீன் விதையில் {www.tamilpadalvarigal.com}

BGM

பெண் : ஒரு பெண்ணாக உன் மேல் நானே…
பேராசைக் கொண்டேன்…
உனை முன்னாலேப் பார்க்கும் போது…
பேசாமல் நின்றேன்…

பெண் : எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன்…
எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்…
இனிமேல் நானே நீயானேன்…
இவன் பின்னாலே போவேனே…

பெண் : இனி நீயும் நானும்…
ஒன்றாய்ச் சேர்ந்தால்…
காதல் இரண்டு எழுத்து…

பெண் : விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…

ஆண் : பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…

பெண் : மழையின் இசைக் கேட்டு…
மலரேத் தலையாட்டு…

ஆண் : மழலை மொழிப் போல…
மனதில் ஒருப் பாட்டு…

பெண் & ஆண் : இனி நீயும் நானும்…
ஒன்றாய்ச் சேர்ந்தால்…
காதல் இரண்டு எழுத்து…

பெண் & ஆண் : விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…
பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…

BGM


Notes : Vinmeen Vithaiyil Song Lyrics in Tamil. This Song from Thegidi (2014). Song Lyrics penned by Kabilan. விண்மீன் விதையில் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top