பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கபிலன் | சாதனா சர்கம் & நரேஷ் ஐயர் | ஸ்ரீகாந்த் தேவா | சரவணா |
Kadhal Suthudhe Song Lyrics in Tamil
ஆண் : காதல் சுத்துதே என்னை சுத்துதே…
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே…
—BGM—
ஆண் : ஓஹோ… காதல் சுத்துதே என்னை சுத்துதே…
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே…
ஆண் : இரவை நிலா சுத்துதே…
இதயம் ஊர் சுத்துதே…
தெய்வம் கோவில் சுத்துதே…
உன்னாலே தலைமேல் பூமி சுத்துதே…
ஆண் : பெண்ணே நீ…
பெண்ணே நீ…
ஆண் : பெண்ணே நீ பார்க்கும் பார்வையில்…
பேசும் வார்த்தையில்…
வானம் மண்ணில் சுத்துதே…
ஆண் : ஐயோ ஏழு வண்ணத்தில்…
பூவை கண்டதால்…
ஏனோ தலை சுத்துதே…
—BGM—
ஆண் : மௌனமாய் உன்னை நானே…
மனப்பாடம் செய்கின்றேன்…
பெண் : தீண்டலில் இன்பம் கண்டு…
திண்டாடி துடிக்கின்றேன்…
ஆண் : புத்தகம் நடுவே…
புகைப்படம் நீ…
பெண் : வாரத்தில் ஏழு நாள்…
விடுமுறை நீ…
ஆண் : இன்னொரு வானமாய் இருப்போமா…
பெண் : பூமியை தாண்டிதான் பறப்போமா…
பெண் : தார தாரரா தார தாரரா…
காதல் தாரரா தன்னானா…
—BGM—
பெண் : முத்தத்தை கடனாய் கேட்கும்…
முதலாளி இவன்தானோ…
ஆண் : வெட்கத்தை மறந்து வந்த…
விருந்தாளி இவள்தானோ…
பெண் : வாலிப உடலில் வசிக்கின்றேன்…
ஆண் : புன்னகை முகத்தை ரசிகின்றேன்…
பெண் : காதலில் எல்லைக்குள் பறக்கின்றேன்…
ஆண் : மீண்டும் நான் இன்றே பிறக்கின்றேன்…
பெண் : பார்க்கும் பார்வையில்…
பேசும் வார்த்தையில்…
வானம் மெல்ல சுத்துதே…
ஆண் : ஏழு வண்ணத்தில்…
பூவை கண்டதால்…
ஏனோ தலை சுத்துதே…
பெண் : ஆஹா… காதல் சுத்துதே என்னை சுத்துதே…
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே…
பெண் : என் இரவை நிலா சுத்துதே…
இதயம் ஊர் சுத்துதே…
தெய்வம் கோவில் சுத்துதே…
உன்னாலே தலைமேல் பூமி சுத்துதே…
பெண் : அன்பே நீ…
அன்பே நீ…
ஆண் : பெண்ணே நீ…
பார்க்கும் பார்வையில்…
பேசும் வார்த்தையில்…
வானம் மண்ணில் சுத்துதே…
ஆண் : ஐயோ ஏழு வண்ணத்தில்…
பூவை கண்டதால்…
ஏனோ தலை சுத்துதே…
Notes : Kadhal Suthudhe Song Lyrics in Tamil. This Song from Saravana (2006). Song Lyrics penned by Kabilan. காதல் சுத்துதே பாடல் வரிகள்.