பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தேன்மொழி | வி.வி. பிரசன்னா & சைந்தவி | ஸ்ரீகாந்த் தேவா | சரவணா |
Kadhal Vanthum Sollamal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : காதல் வந்தும் சொல்லாமல்…
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை…
கொல்லாதே…
சொல்லாமல் செல்லாதே…
பெண் : காதல் வந்தும் சொல்லாமல்…
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை…
கொல்வாயோ…
உன் காதல் சொல்வாயோ…
ஆண் : இதயத்திலே ஒரு வலி…
இமைகளிலே பலதுளி…
நீ சென்றால் கூட…
காதல் சுகமாகும்…
பெண் : நீ பிரிந்தால் உலகம்…
உருகும் மெழுகாகும்…
ஆண் : வார்த்தை ஒன்றிலே…
வாழ்க்கை தந்திடு…
பூமிப் பந்தயே…
ஒரு சொல்லில் சுத்திடு…
பெண் : விதியின் கைகளோ…
வானம் போன்றது…
புரியும் முன்னமே…
மனம் சாம்பலாகுது…
—BGM—
பெண் : நினைவு இடறி மண்ணில் விழுகிறதே…
நிழலில் கரைந்து அது சாகாதா…
காதல் கதறி இங்கு அழுகிறதே…
இரண்டு கண்ணும் அதில் கருகாதா…
ஆண் : ஏன்தான் காதல் வளர்த்தேன்…
அதை ஏனோ என்னுள் புதைத்தேன்…
சுடரில்லாத தீயில் எரிகின்றேன்…
சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன்…
ஆண் : பெண்ணே உன் பாதையில்…
நகரும் மரமாகுவேன்… ஓஹோ…
இரவை தின்று வாழ்ந்தாய் நீயடி… ஓஓ…
இதயம் கொண்டு போனால் என்னடி…
பெண் : காதல் வந்தும் சொல்லாமல்…
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை…
கொல்வாயோ…
உன் காதல் சொல்வாயோ…
—BGM—
ஆண் : காதல் வந்தும் சொல்லாமல்…
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை…
கொல்லாதே…
சொல்லாமல் செல்லாதே…
ஆண் : ஓ… காதல் வந்தும் சொல்லாமல்…
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை…
கொல்வாயோ…
உன் காதல் சொல்வாயோ…
ஆண் : இதயத்திலே ஒரு வலி…
இமைகளிலே பலதுளி…
நீ சென்றால் கூட…
காதல் சுகமாகும்…
ஆண் : நீ பிரிந்தால் உலகம்…
உருகும் மெழுகாகும்…
ஆண் : வார்த்தை ஒன்றிலே…
வாழ்க்கை தந்திடு…
பூமிப் பந்தயே…
ஒரு சொல்லில் சுத்திடு…
பெண் : விதியின் கைகளோ…
வானம் போன்றது…
புரியும் முன்னமே…
மனம் சாம்பலாகுது…
—BGM—
Notes : Kadhal Vanthum Sollamal Song Lyrics in Tamil. This Song from Saravana (2006). Song Lyrics penned by Thenmozhi. காதல் வந்தும் சொல்லாமல் பாடல் வரிகள்.