மருதமலை மாமணியே
மருதமலை மாமணியே முருகய்யா…
மருதமலை மாமணியே முருகய்யா…
தேவரின் குலம் காக்கும் வேலய்யா… ஐயா…
மருதமலை மாமணியே முருகய்யா…
மருதமலை மாமணியே முருகய்யா…
மருதமலை மாமணியே முருகய்யா…
தேவரின் குலம் காக்கும் வேலய்யா… ஐயா…
மருதமலை மாமணியே முருகய்யா…
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்…
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்…
வண்டாட்டம் கொண்டாட்டம்…
குன்றத்திலே குமரனுக்கு Read More »
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா…
நான் பாடும் ஸ்ரீராகம் எந்நாளுமே நீயல்லவா…
என் கண்ணனே என் மன்னவா…
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்…
வாராய் கண்ணா வா…
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்…
வாராய் கண்ணா வா…
பூங்காற்று புதிதானது…
புதுவாழ்வு சதிராடுது…
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்…
உயிரை இணைத்து விளையாடும்…
பூங்காற்று புதிதானது Read More »
ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்…
நீ ஒரு தனிப்பிறவி…
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்…
ஏன் இனி மறுபிறவி…
கந்தன் காலடியை வணங்கினால்…
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே…
கந்தன் காலடியை வணங்கினால்…
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே…
கந்தன் காலடியை வணங்கினால்…
என்ன பார்வை உந்தன் பார்வை…
இடை மெலிந்தாள் இந்த பாவை…
மெல்ல மெல்ல பக்கம் வந்து…
தொட்ட சுகம் அம்மா…
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்…
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே…
பொன்னான கை பட்டு புண்ணான கன்னங்களே…