பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | மதுரை சோமு | குன்னக்குடி வைத்தியநாதன் | தெய்வம் |
Maruthamalai Mamaniye Song Lyrics in Tamil
ஆண் : கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை…
கொங்குமணி நாட்டினிலே குவிழ்ந்த மலை அந்த மலை…
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை…
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை…
ஆஆஆ… ஆஆஆ… மருதமலை மருதமலை முருகா…
ஆண் : மருதமலை மாமணியே முருகய்யா…
மருதமலை மாமணியே முருகய்யா…
தேவரின் குலம் காக்கும் வேலய்யா… ஐயா…
மருதமலை மாமணியே முருகய்யா…
தேவரின் குலம் காக்கும் வேலய்யா… ஐயா…
மருதமலை மாமணியே முருகய்யா…
ஆண் : மணம் மிகு சந்தனம் அழகிய குங்குமம்…
மணம் மிகு சந்தனம் அழகிய குங்குமம்…
ஐயா உனது மங்கலம் மகிழவே…
ஆண் : மருதமலை மாமணியே முருகய்யா…
தேவரின் குலம் காக்கும் வேலய்யா… ஐயா…
மருதமலை மாமணியே முருகய்யா…
—BGM—
ஆண் : தைப்பூச நன்நாளில் தேருடன் திருநாளும்…
பக்தர்கள் சூழ்ந்தாடும் கந்தய்யா… ஆஹா…
தைப்பூச நன்நாளில் தேருடன் திருநாளும்…
பக்தர்கள் சூழ்ந்தாடும் கந்தய்யா… ஆஹா…
ஆண் : மருதமலை மாமணியே முருகய்யா…
தேவரின் குலம் காக்கும் வேலய்யா… ஐயா…
மருதமலை மாமணியே முருகய்யா…
—BGM—
ஆண் : கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்…
ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ…
—BGM—
ஆண் : கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்…
நாடியில் வினை தீர நான் வருவேன்…
நாடியில் வினை தீர நான் வருவேன்…
ஆண் : அஞ்சுடன் நிலை மாறி ஆறுடன் உருவாக…
ஏழுபிறப்புக்கு உன் துணையை எட்டிவிடவே… ஆஹா ஆஆ…
அஞ்சுடன் நிலை மாறி ஆறுடன் உருவாக…
ஏழுபிறப்புக்கு உன் துணையை எட்டிவிடவே… ஆஹா ஆஆ…
ஆண் : மருதமலை மாமணியே முருகய்யா…
தேவரின் குலம் காக்கும் வேலய்யா… ஐயா…
மருதமலை மாமணியே முருகய்யா…
—BGM—
ஆண் : சஷ்டி திருமகன் முத்துக்குமரனை மறவேன்…
நான் மறவேன்…
பக்தி கடலென பக்தி தருகிட வருவேன்…
நான் வருவேன்…
ஆண் : சஷ்டி திருமகன் முத்துக்குமரனை மறவேன்…
நான் மறவேன்…
பக்தி கடலென பக்தி தருகிட வருவேன்…
நான் வருவேன்…
ஆண் : பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே…
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே…
ஆண் : காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்…
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா…
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்…
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா…
ஆண் : அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே…
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே…
ஆண் : அணியது மழையது நதியது கடலது…
சகலமும் உண்டது அருள் கருணையில் எழிலது…
—BGM—
ஆண் : அணியது மழையது நதியது கடலது…
சகலமும் உண்டது அருள் கருணையில் எழிலது…
வருவாய் குகனே வேலய்யா… ஆஆ ஆஆ ஆஆ ஆஆ…
ஆண் : மருதமலை மாமணியே முருகய்யா…
தேவரின் குலம் காக்கும் வேலய்யா… ஐயா…
மருதமலை மாமணியே முருகய்யா…
Notes : Maruthamalai Mamaniye Song Lyrics in Tamil. This Song from Deivam (1972). Song Lyrics penned by Kannadasan. மருதமலை மாமணியே பாடல் வரிகள்.