பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | எஸ். ஜானகி | இளையராஜா | குரு (1980) |
Endhan Kannil Song Lyrics in Tamil
—BGM—
பெண் : எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்…
வாராய் கண்ணா வா…
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்…
வாராய் கண்ணா வா…
பெண் : நான் இன்று நானும் இல்லை…
என் நெஞ்சில் நாணம் இல்லை…
பெண் : பபபா எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்…
வாராய் கண்ணா வா…
—BGM—
பெண் : ரோஜா மலர்ந்தது துவண்டது…
ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே…
ரோஜா மலர்ந்தது துவண்டது…
ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே…
பெண் : இங்கே இவள் சொர்கம் எது…
இன்பம் தரும் சங்கம் எது நீ…
பெண் : எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்…
வாராய் கண்ணா வா…
நான் இன்று நானும் இல்லை…
என் நெஞ்சில் நாணம் இல்லை…
—BGM—
பெண் : வானம் விழுந்தது வளைந்தது…
நமக்கென்ன பாவம் போகட்டுமே…
வானம் விழுந்தது வளைந்தது…
நமக்கென்ன பாவம் போகட்டுமே…
பெண் : சுகமே என்ன சுகமோ இது…
தள்ளாடிடும் ராகமோ இது வா…
பெண் : எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்…
வாராய் கண்ணா வா…
எந்தன் கண்ணில் லலலலல…
வாராய் கண்ணா வா…
பெண் : நான் இன்று நானும் இல்லை…
என் நெஞ்சில் நாணம் இல்லை…
—BGM—
Notes : Endhan Kannil Song Lyrics in Tamil. This Song from Guru (1980). Song Lyrics penned by Kannadasan. எந்தன் கண்ணில் பாடல் வரிகள்.