அலைபாயுதே கண்ணா
அலைபாயுதே கண்ணா…
என்மனம் அலைபாயுதே…
ஆனந்த மோகன வேணுகானமதில்…
நெஞ்சுக்குள்ள… உம்ம முடிஞ்சிருக்கேன்…
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ…
வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி…
இத தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி…
நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் Read More »
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
விழியில் கரைந்துவிட்டதோ…
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ…
கடலில் மீனாக இருந்தவள் நான்…
உனக்கென கரை தாண்டி வந்தவள்தான்…
துடித்திருந்தேன் தரையினிலே…
திரும்பிவிட்டேன் என் கடலிடமே…
மன்னிப்பாயா மன்னிப்பாயா Read More »
பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு…
இங்கு நீ வேகமா நான் வேகமா சொல்லு…
கடிகாரம் பொய் சொல்லும் என்றே நான் கண்டேன்…
கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே…
மலா்கள் கேட்டேன்…
வனமே தந்தனை…
தண்ணீா்க் கேட்டேன்…
அமிர்தம் தந்தனை…
மலா்கள் கேட்டேன்…
வனமே தந்தனை…
தண்ணீா்க் கேட்டேன்…
அமிர்தம் தந்தனை…
உனக்காக வாழ நெனைக்கிறேன்…
உசுரோட வாசம் புடிக்கிறேன்…
புடவ மடிக்கையில்…
உன்னத்தான் மடிக்கிறேன்…
ஒரு நூறு வருஷம் பேச நெனச்சு…
உனக்காக வாழ நெனைக்கிறேன் Read More »