பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ஏ. ஆர். ரகுமான் & கே.எஸ். சித்ரா | ஏ. ஆர். ரகுமான் | ஓ காதல் கண்மணி |
Malargal Kaettaen Song Lyrics in Tamil
பெண் : மலா்கள் கேட்டேன்…
வனமே தந்தனை…
தண்ணீா்க் கேட்டேன்…
அமிர்தம் தந்தனை…
மலா்கள் கேட்டேன்…
வனமே தந்தனை…
தண்ணீா்க் கேட்டேன்…
அமிர்தம் தந்தனை…
பெண் : எதை நான் கேட்பின்…
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
எதை நான் கேட்பின்…
உன்னையேத் தருவாய்…
எதை நான் கேட்பின்…
உன்னையேத் தருவாய்…
பெண் : மலா்கள் கேட்டேன்…
வனமே தந்தனை…
தண்ணீா்க் கேட்டேன்…
அமிர்தம் தந்தனை…
மலா்கள் கேட்டேன்…
மலா்கள் கேட்டேன்…
மலா்கள் கேட்டேன்…
மலா்கள் கேட்டேன்…
பெண் : எதை நான் கேட்பின்…
உன்னையேத் தருவாய்…
பெண் : க கமகம ரிமகரி ஸநிரி ஸ…
பமகம தமக ரிஸநிரி ஸ…
கம ஸநிஸ தநிமத கமரிக ஸ…
நிஸதநி ஸ நிஸம கக…
நிஸ பமம க ஸநிஸ கமக…
ரிநித மமக கமக க கமரிக…
நிரிநிக ரிமகரிஸ…
பமத மநி தநிமத கமரிக ஸ…
பெண் : மலா்கள் கேட்டேன்…
வனமே தந்தனை…
தண்ணீா்க் கேட்டேன்…
அமிர்தம் தந்தனை…
—BGM—
பெண் : காட்டில் தொலைந்தேன்…
வழியாய் வந்தனை…
இருளில் தொலைந்தேன்…
ஒளியாய் வந்தனை…
காட்டில் தொலைந்தேன்…
வழியாய் வந்தனை…
இருளில் தொலைந்தேன்…
ஒளியாய் வந்தனை…
பெண் : எதனில் தொலைந்தால்…
—BGM—
பெண் : எதனில் தொலைந்தால்…
நீயே வருவாய்…
மலா்கள் கேட்டேன்…
வனமே தந்தனை…
தண்ணீா்க் கேட்டேன்…
அமிர்தம் தந்தனை…
—BGM—
பெண் : பள்ளம் வீழ்ந்தேன்…
சிகரம் சோ்த்தனை…
வெள்ளம் வீழ்ந்தேன்…
கரையில் சோ்த்தனை…
பள்ளம் வீழ்ந்தேன்…
சிகரம் சோ்த்தனை…
வெள்ளம் வீழ்ந்தேன்…
கரையில் சோ்த்தனை…
பெண் : எதனில் வீழ்ந்தால்…
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
எதனில் வீழ்ந்தால்…
உன்னிடம் சோ்ப்பாய்…
ஆண் & பெண் : மலா்கள் கேட்டேன்…
வனமே தந்தனை…
தண்ணீா்க் கேட்டேன்…
அமிர்தம் தந்தனை…
மலா்கள் கேட்டேன்…
வனமே தந்தனை…
தண்ணீா்க் கேட்டேன்…
அமிர்தம் தந்தனை…
ஆண் & பெண் : எதை நான் கேட்பின்…
ஆ… ஆ… ஆ…
எதை நான் கேட்பின்…
உன்னையேத் தருவாய்…
உன்னையேத் தருவாய்…
ஆண் & பெண் : மலா்கள் கேட்டேன்…
வனமே தந்தனை…
தண்ணீா்க் கேட்டேன்…
அமிர்தம் தந்தனை…
மலா்கள் கேட்டேன்…
வனமே தந்தனை…
தண்ணீா்க் கேட்டேன்…
அமிர்தம் தந்தனை…
Notes : Malargal Kaettaen Song Lyrics in Tamil. This Song from O Kadhal Kanmani (2015). Song Lyrics penned by Vairamuthu. மலா்கள் கேட்டேன் பாடல் வரிகள்.