ஒரு தாய்
ஒரு தாய் மக்கள் நாமென்போம்…
ஒன்றே எங்கள் குலமென்போம்…
தலைவன் ஒருவன் தானென்போம்…
சமரசம் எங்கள் வாழ்வென்போம்…
ஒரு தாய் மக்கள் நாமென்போம்…
ஒன்றே எங்கள் குலமென்போம்…
தலைவன் ஒருவன் தானென்போம்…
சமரசம் எங்கள் வாழ்வென்போம்…
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…
புலவர் பெருமானே…
உம்மை புரிந்துகொண்டால் உண்மை தெரிந்து கொண்டால்…
இந்த பூவையர் குலமானே…
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ…
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ…
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ…
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ…
எந்தன் கண்ணை உந்தன் கண்ணு ஓட்டுது…
அது இடது பக்கம் வலது பக்கம் காட்டுது…
எந்தன் கண்ணை உந்தன் கண்ணு ஓட்டுது…
அது இடது பக்கம் வலது பக்கம் காட்டுது…
வெட்கம் இல்லை நாணம் இல்லை…
காலம் இல்லை நேரம் இல்லையே… ஓஓ…
வெட்கம் இல்லை நாணம் இல்லை…
காலம் இல்லை நேரம் இல்லையே… ஓஓ…
மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்…
கவி மன்னவர் காவியம் பொங்கும்…
அதில் காதலர் உள்ளம் மயங்கும்…
ஆ ஒன்ஸ் எ பாப்பா மீட் எ மாமா…
இன் எ லிட்டில் டூரிஸ்ட் பஸ்…
என்னடி பாப்பா சொன்னது டூப்பா…
கன்னம் சிவந்தது வாட் இஸ் திஸ் ஹேய்…