வெள்ளை மயில்
வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட…
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட…
உன்னை காதல் என்ற வார்த்தையாலே…
சொல்லி சொல்லி நான் பாட…
வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட…
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட…
உன்னை காதல் என்ற வார்த்தையாலே…
சொல்லி சொல்லி நான் பாட…
இத்துனுண்டு முத்தத்தில இஷ்டம் இருக்கா…
இல்ல இங்கிலிஷு முத்தத்தில கஷ்டம் இருக்கா…
ஏய் அஷிபா ஐயுவே…
இத்துனுண்டு முத்தத்தில Read More »
வெண்பஞ்சு மேகம் என்பேனா…
பொன் மஞ்சள் நேரம் என்பேனா…
கண் கொஞ்சும் கோலம் என்பேனா…
என் அன்பே என் அன்பே…
கண்டேன் கண்டேன் காதலை…
கண்டேன் கண்டேன் காதலை…
எந்தன் உயிர் தோழியே கண் திறந்து பார்த்தாய்…
காதலை நான் உணர்ந்தேன்…
நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய்…
சட்டென்று நான் விழுந்தேன்…
எந்தன் உயிர் தோழியே Read More »
ஒரு வானவில்லின் பக்கத்திலே…
வாழ்ந்து பாா்க்கிறேன் நானே…
என் வாசல் மட்டும் நனைக்கும்…
மழையை பார்க்கிறேனே…
ஏ கிளியே கிளியே கிளியக்கா…
கிழிஞ்சு போச்சு உசுரக்கா…
குயிலே குயிலே குயிலக்கா…
கூச்சல் போடும் உடம்பக்கா…
கொக்கர கொக்கரக்கோ…
விடிய கொக்கரக்கோ…
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ…
அட என்னாத்த சொல்வேணுங்கோ…
வடு மாங்கா ஊறுதுங்கோ…
வடுமாங்கா ஊறட்டுங்கோ…
தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ…
அட என்னாத்த சொல்வேணுங்கோ Read More »