பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | உதித் நாராயண் | யுவன் ஷங்கர் ராஜா | காதல் சொல்ல வந்தேன் |
Oru Vaanavillin Pakkathile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒரு வானவில்லின் பக்கத்திலே…
வாழ்ந்து பாா்க்கிறேன் நானே…
என் வாசல் மட்டும் நனைக்கும்…
மழையை பார்க்கிறேனே…
ஆண் : என்னை சொட்ட சொட்ட நனைய வைத்தாய்…
நெஞ்சை கிட்ட தட்ட கரைய வைத்தாய்…
அவள் அழகென்னும் நதியில் விழுகிறேன் இல்லையா…
என்னை உருமாற்றினாய்…
காதல் கதை ஏற்றினாய்…
ஆண் : ஒரு வானவில்லின் பக்கத்திலே…
வாழ்ந்து பாா்க்கிறேன் நானே…
என் வாசல் மட்டும் நனைக்கும்…
மழையை பார்க்கிறேனே…
—BGM—
ஆண் : நேற்று வரையில் நான் காற்று வீசினால்…
நின்று ரசித்ததே இல்லை…
விரல்கள் கோர்க்கையில் விருப்பம் கொடுத்திடும்…
நெருப்பில் எரிந்ததே இல்லை…
ஆண் : தொட்டு பேசினால் என்னவோ ஆகிறேன்…
உன்னை விட்டு பிரிகையில் கொஞ்சமாய் சாகிறேன்…
ஆண் : மிதக்கிறேன் பறக்கிறேன் மேகத்தை பிடிக்கிறேன்…
அருகிலே சந்தியா யோகத்தில் குதிக்கிறேன்…
இது போதும் பெண்ணே இது போதும்…
ஆண் : ஒரு வானவில்லின் பக்கத்திலே…
வாழ்ந்து பாா்க்கிறேன் நானே…
என் வாசல் மட்டும் நனைக்கும்…
மழையை பார்க்கிறேனே…
—BGM—
ஆண் : இது போதும் பெண்ணே இது போதும்…
இது போதும் பெண்ணே இது போதும்…
—BGM—
ஆண் : எங்க நடக்கிறேன் எதற்கு சிரிக்கிறேன்…
வயதை மறக்கிறேன் நானே…
குடைகள் இருந்துமே மழையில் நனைவது…
காதல் வந்த பின்தானே…
ஆண் : தந்தை அருகிலே இதுவரை தூங்கினேன்…
தன்னந் தனிமையை இன்று நான் விரும்பினேன்…
ஆண் : இது என்ன இளமைகள் நடந்திடும் மோதலா…
இதயத்தில் கொதிக்கிற காய்ச்சலே காதலா…
இது போதும் பெண்ணே இது போதும்…
ஆண் : ஒரு வானவில்லின் பக்கத்திலே…
வாழ்ந்து பாா்க்கிறேன் நானே…
என் வாசல் மட்டும் நனைக்கும்…
மழையை பார்க்கிறேனே…
ஆண் : என்னை சொட்ட சொட்ட நனைய வைத்தாய்…
நெஞ்சை கிட்ட தட்ட கரைய வைத்தாய்…
அவள் அழகென்னும் நதியில் விழுகிறேன் இல்லையா…
என்னை உருமாற்றினாள்…
காதல் கதை ஏற்றினாள்…
என்னை உருமாற்றினாள்…
காதல் கதை ஏற்றினாள்…
Notes : Oru Vaanavillin Pakkathile Song Lyrics in Tamil. This Song from Kaadhal Solla Vandhen (2010). Song Lyrics penned by Na Muthukumar. ஒரு வானவில்லின் பாடல் வரிகள்.