குச்சிக் குச்சி ராக்கம்மா
குச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்…
கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்…
சாதி சனம் தூங்கயில…
சாமக்கோழி கூவயில…
குச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்…
கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்…
சாதி சனம் தூங்கயில…
சாமக்கோழி கூவயில…
காதல் அழகா காதல் பெண் அழகா…
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்…
கண்கள் அழகா கன்னங்கள் அழகா…
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்…
என்னை சாய்த்தாலே…
உயிர் தேய்த்தாலே…
இனி வாழ்வேனோ இனிதாக…
தடுமாறாமல் தரை மோதாமல்…
இனி மீள்வேனோ முழுதாக…
அமளி துமளி நெளியும் வள்ளி…
என்னை கவ்வி கொண்டதே…
அழகு இடுப்பின் ஒரு பாதி…
என்னை அள்ளிச் சென்றதே…
தமிழா தமிழா நாளை நம் நாளே…
தமிழா தமிழா நாடும் நம் நாடே…
தமிழா தமிழா கண்கள் கலங்காதே…
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே…
சுத்துது சுத்துது இந்தாறு…
சொக்குது சொக்குது இந்தாறு…
சிக்குது சிக்குது இந்தாறு…
அத சொன்னா கூட தீராது…
ரகசியமாய் ரகசியமாய்…
புன்னகைத்தால் பொருள் என்னவோ…
ரகசியமாய் ரகசியமாய்…
புன்னகைத்தால் பொருள் என்னவோ…
பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று…
நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று…
நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை…
நான் என்ற நேரம் வரை தூராதோ உந்தன் மழை…
கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி…
கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி…
குல்முகர் மலரே குல்முகர் மலரே…
கொல்ல பார்க்காதே…
உன் துப்பட்டாவில் என்னை கட்டி…
தூக்கில் போடாதே…