மாளவிகா
மாளவிகா மாளவிகா…
மனம் பறித்தாள் மாளவிகா…
தென்றல் வந்து என்னைக் கேட்டு…
செல்லும் செல்லும்…
தேடி வந்து உன்னை தொட்டு…
சொல்லும் சொல்லும்…
உன்னைத்தேடி – Unnai Thedi (1999)
மாளவிகா மாளவிகா…
மனம் பறித்தாள் மாளவிகா…
தென்றல் வந்து என்னைக் கேட்டு…
செல்லும் செல்லும்…
தேடி வந்து உன்னை தொட்டு…
சொல்லும் சொல்லும்…
காற்றாக வருவாயா…
கடலாக வருவாயா…
பூவாக வருவாயா…
புயலாக வருவாயா…
நிலவாக வருவாயா…
நிஜமாக வருவாயா…
நீ சொல் சொல்லாமல் சொல்…
போறாளே போறாளே போறாளே… ஏ…
போறாளே போறாளே போறாளே…
என் கண்ணில் உள்ள கன்னிப்பொண்ணு போறா…
ஏ புல்லுகட்டில் என்ன கட்டிப் போறா…
நாளை காலை நேரில் வருவாளா…
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா…
மம்மியிடம் சொல்லிவிடுவாளா…
சொல்லிவிட்டு வம்பில் என்னை மாட்டி விடுவாளா…
நீதானா நீதானா என் அன்பே நீதானா…
நான்தானா பார்த்தேனா என் கண்ணில் நீதானா…
என் வாசலில் வந்தது நீதானா…
என்னை திருடி சென்றது நீதானா…