பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | ஹரிஹரன் | தேவா | உன்னைத்தேடி |
Naalai Kalai Song Lyrics in Tamil
ஆண் : நாளை காலை நேரில் வருவாளா…
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா…
—BGM—
ஆண் : நாளை காலை நேரில் வருவாளா…
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா…
ஆண் : மம்மியிடம் சொல்லிவிடுவாளா…
சொல்லிவிட்டு வம்பில் என்னை மாட்டி விடுவாளா…
தாட்சாயணி தயங் காட்டு நீ…
தாட்சாயணி தயங் காட்டு நீ…
ஆண் : நாளை காலை நேரில் வருவாளா…
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா…
—BGM—
ஆண் : கிள்ளாதே ஓஓஓ நெஞ்சை கிள்ளாதே…
தள்ளாதே ஓஓஓ என்னை தள்ளாதே…
ஆண் : கிள்ளாதே என் நெஞ்சில் பூத்த…
காதல் பூவை கிள்ளாதே…
தள்ளாதே என் கனவை கொன்று…
சோகக் கடலில் தள்ளாதே…
ஆண் : சொல்வாயா என் காதல் மன்னன்…
நீதான் என்று சொல்லுவாயா…
இல்லை கண்ணீருக்குள் என்னை தள்ளி…
காணமல் போவாயா…
தாட்சாயணி கொஞ்சம் தயங் காட்டு நீ…
தாட்சாயணி தயங் காட்டு நீ…
ஆண் : நாளை காலை நேரில் வருவாளா…
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா…
—BGM—
ஆண் : போகாதே ஓஓஓ விட்டு போகாதே…
மூடாதே ஓஓஓ கண்கள் மூடாதே…
—BGM—
ஆண் : போகாதே என் நெஞ்சுக்குள்ளே…
நஞ்சை விட்டு போகாதே…
மூடாதே என் கண்ணுக்குள்ளே…
முல்லை வைத்து மூடாதே…
ஆண் : ஒன்றும் வேண்டாம்…
இந்த வானம் பூமி வீசும் காற்று ஒன்றும் வேண்டாம்…
நீ வெட்கப்பட்டு சொல்லுகின்ற…
ஓர் வார்த்தைதான் வேண்டும்…
தாட்சாயணி கொஞ்சம் தயங் காட்டு நீ…
தாட்சாயணி கொஞ்சம் தயங் காட்டு நீ…
ஆண் : நாளை காலை நேரில் வருவாளா…
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா…
ஆண் : மம்மியிடம் சொல்லிவிடுவாளா…
சொல்லிவிட்டு வம்பில் என்னை மாட்டி விடுவாளா…
தாட்சாயணி தயங் காட்டு நீ…
தாட்சாயணி தயங் காட்டு நீ…
Notes : Naalai Kalai Song Lyrics in Tamil. This Song from Unnai Thedi (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. நாளை காலை பாடல் வரிகள்.