ஹரிஹரன்

கோபமா என் மேல்

கோபமா என் மேல் கோபமா…
பேசம்மா ஒரு மொழி பேசம்மா…
என் பாலைவனத்தில் உந்தன் பார்வையாறு…
வந்து பாய்ந்திடுமா…
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன்…
மெல்ல ஓய்ந்திடுமா…

கோபமா என் மேல் Read More »

காற்றிலே காற்றிலே

காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே…
கண்களின் நீர் அது காற்றினில் சேருதே…
நீயென்று நான் என்று தனியானது…
இன்று நாம் என்று ஒன்றாகும் நிலை ஆனது…

காற்றிலே காற்றிலே Read More »

Scroll to Top