கோபமா என் மேல்
கோபமா என் மேல் கோபமா…
பேசம்மா ஒரு மொழி பேசம்மா…
என் பாலைவனத்தில் உந்தன் பார்வையாறு…
வந்து பாய்ந்திடுமா…
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன்…
மெல்ல ஓய்ந்திடுமா…
கோபமா என் மேல் கோபமா…
பேசம்மா ஒரு மொழி பேசம்மா…
என் பாலைவனத்தில் உந்தன் பார்வையாறு…
வந்து பாய்ந்திடுமா…
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன்…
மெல்ல ஓய்ந்திடுமா…
மலரோடு பிறந்தவளா…
நிலவோடு வளர்ந்தவளா…
உயிரோடு கலந்தவளா…
இவள்தானா இவள்தானா இவள்தானா…
நிலவே நிலவே தாளம் போடு…
பாட்டொண்ணு பாட போறேன்…
மலரே மலரே ராகம் தேடி…
பாட்டொண்ணு பாட போறேன்…
உயிரே உயிரே நலம்தானா சம்மதம்தானா…
நிஜம்தானா நிம்மதிதானா…
அழகே நிலவின் முதுகில் கவிதை…
எழுதி ரசித்திடவா…
நீ இருந்தால் நான் இருப்பேன்…
நீ நடந்தால் நான் நடப்பேன்…
நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்…
நீ என் காதலியானால்…
சொல்லாதே சொல்லச் சொல்லாதே…
தள்ளாதே தள்ளிச் செல்லாதே
உன்னை நான் பாட சொல் ஏது…
உயிர் பேசாதே பேசாதே…
தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்…
ஈரம் மண்ணிலே…
தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்…
எண்ணம் உன்னிலே…
இருவது வயது வரை…
என் பெற்றோரின் வசம் இருந்தேன்…
இருபது நிமிடத்திலே…
நான் உன் வசம் ஆகிவிட்டேன்…
ஒரு நிலா தொடும் தூரத்தில்…
இருந்தும் முடியவில்லை தீண்ட…
திருவிழா இந்த நேரத்தில்…
தயக்கம் வரம்புகளை தாண்டு…
காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே…
கண்களின் நீர் அது காற்றினில் சேருதே…
நீயென்று நான் என்று தனியானது…
இன்று நாம் என்று ஒன்றாகும் நிலை ஆனது…