திமிரனும்டா
நடக்குற வழியில நரிகள பாத்தா…
கடக்குற பொழுதெல்லாம் கதறல கேட்டா…
படுக்குற இடத்துல பாம்புங்க புகுந்தா…
திமிரனும்டா… திமிரனும்டா…
நடக்குற வழியில நரிகள பாத்தா…
கடக்குற பொழுதெல்லாம் கதறல கேட்டா…
படுக்குற இடத்துல பாம்புங்க புகுந்தா…
திமிரனும்டா… திமிரனும்டா…
திமிரு காட்டாதடி… ஓ… ஓ…
திமிரு காட்டாதடி…
ஒன் திமிரு காட்டாத… திமிரு காட்டாத…
திமிரு காட்டாதடி…
பே கண்ணால திட்டிடாதே…
ஏன்னா பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே…
பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே…
ஏன்னா பே இனி அதுதான் மாய வேலனு ஆயாச்சே…
நாங்க வேற மாறி வேற மாறி வேற மாறி…
நாங்க வேற மாறி வேற மாறி வேற மாறி…
எல்லா நாளுமே நல்ல நாளுதான்…
எல்லா நேரமும் நல்ல நேரம்தான்…
நான் பிழை நீ மழலை…
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை…
நீ இலை நான் பருவ மழை…
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை…
வாடா தம்பி மேல வாடா தம்பி…
மாற மாற எல்லாம் மாற…
அன்பாலே நாமெல்லாம் சேர…
வெடிக்காத பெரும்பாறை எப்போதும்…
வழியா மாறாதடா…
நான் பார்த்த முதல் முகம் நீ…
நான் கேட்ட முதல் குரல் நீ…
நான் முகர்ந்த முதல் மலரும் நீயே…
நான் பார்த்த முதல் முகம் Read More »
பேபி ஹோல்ட் யுவர் ப்ரீத்…
ப்ரீத் ப்ரீத் ப்ரீத் ப்ரீத்…
உன் நெழிவையும் சுழிவையும்…
பணிவோட கவனிப்பேன்…
டிரஸ்ட் மீ…