என் முதல் நாயகன்
என் முதல் நாயகன் நீ…
எந்தன் காவலன் நீ…
என் உயிர் ஆரம்பம் நீ…
நெஞ்சின் ஆசையும் நீ…
மார்டன் ரதியே…
உன்ன பிக்கப்பு பண்ணிடவா…
நடக்கும் நதியே…
புது ஸ்போட்டயும் காட்டிடவா…
பே கண்ணால திட்டிடாதே…
ஏன்னா பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே…
பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே…
ஏன்னா பே இனி அதுதான் மாய வேலனு ஆயாச்சே…