ரத்தமாரே
ரத்தமாரே ரத்தமாரே…
ரத்தமாரே மொத்தமாரே…
ரத்தமாரே…
மொத்தமாரே ரத்தமாரே…
சிக்கி நிக்குறானே…
சிக்குனுதான் இருக்கும் ரெண்டு சிக்ஸ்கிட்ட…
சொக்க வைக்கும் அழகிஸ…
தக்க வைக்க முழு மூச்ச போடுறானே…
திக்கு முக்கு ஆடுறானே…
அழ தோணுதே சிரிப்பும் சேருதே…
கரை மாறுதே அடி உன்னாலே…
இன்றோடு எல்லாம் மாறிடுமோ…
நல்லவை தூறிடுமோ சொல்…
இன்றோடு எல்லாம் மாறிடுமோ…
வலித்ததே உள்ளே…
கண்ணில் ஈரம் கூடாதே… கண்மணியே…
கண்ணில் ஈரம் கூடாதே…
முள்ளில் வாடும் பூவே நாம் என்றும் ஏங்காதே…
வாசனையும் மாறாதே கண்மணி கண்மணியே…
அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன்…
பார்த்த உடனே பஞ்சர் ஆனேன்…
ஆமாம்பா…
அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன்…
பார்த்த உடனே பஞ்சர் ஆனேன்…
டூ டூ டூன்னு புட்டு ஹார்ட்டவிட்டு குடுக்க…
ஏன்டா நீ யாரும் சொல்லேன்டா…
த்ரீ ஒரு ஜோடியாக ஒண்ணாயிருக்க நினைக்க…
நீ என்ன லார்டு முருகனா…
நடக்குற வழியில நரிகள பாத்தா…
கடக்குற பொழுதெல்லாம் கதறல கேட்டா…
படுக்குற இடத்துல பாம்புங்க புகுந்தா…
திமிரனும்டா… திமிரனும்டா…
திமிரு காட்டாதடி… ஓ… ஓ…
திமிரு காட்டாதடி…
ஒன் திமிரு காட்டாத… திமிரு காட்டாத…
திமிரு காட்டாதடி…