ஐலசா ஐலசா
ஐலசா ஐலே ஐலசா…
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா…
நீங்கும் நேரத்தில் நெஞ்சம் தன்னாலே…
நங்கூரம் பாய்த்தால் நான் என்னாகுவேன்…
வணக்கம் சென்னை
ஐலசா ஐலே ஐலசா…
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா…
நீங்கும் நேரத்தில் நெஞ்சம் தன்னாலே…
நங்கூரம் பாய்த்தால் நான் என்னாகுவேன்…
ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த…
எங்கடி எங்கடி…
ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த…
எப்படி எப்படி…
உங்களுக்கு இந்தியா கேட்டு…
எங்களுக்கு எல்ஐசி வெயிட்டு…
உங்களுக்கு கோவால பீச்சு…
எங்களுக்கு மரினாதான் மாஸு…
ஐ அம் எ சென்னை சிட்டி கேங்ஸ்டா…
ஐ அம் எ சென்னை சிட்டி கேங்ஸ்டா…
சென்னை சிட்டி கேங்ஸ்டா Read More »
தேனீக் காத்தோட தேனத் தெளிச்சாலே…
தேளாக என் நெஞ்சக் கொட்டிப்புட்டா…
தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே…
உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா…