ஒரே ஒரு ஊரில்
ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு…
ஒரு அடி கூட தாங்காதே…
ஓர் இரவில் ஒரு இடி வீட்டில் இறங்கியதே…
ஒரே நொடியில் வீடும் கருகியதே…
கோலமாவு கோகிலா
ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு…
ஒரு அடி கூட தாங்காதே…
ஓர் இரவில் ஒரு இடி வீட்டில் இறங்கியதே…
ஒரே நொடியில் வீடும் கருகியதே…
எதுவரையோ எதுவரையோ…
இந்த வலியே எதுவரையோ…
இருள் அணையாதோ…
விதியோ தலை விதியோ…
இந்த கதியே தலை விதியோ…
துயர் மறையாதோ…
திட்டம் போட தெரியல…
பயப்பட புடிக்கல…
தீயினு தெரிஞ்சும் தள்ளி போக முடியல…
திட்டம் போட தெரியல Read More »
அவ முன்னால நிக்குறேன்…
அவ கண்ணால சொக்குறேன்…
நான் தன்னாலே சிக்குறேன்…
பின்னால சுத்துறேன்…
உன்னால சாவுறேன்…