நீதானே எனது தோழமை
நீதானே எனது தோழமை…
உன்னில் கண்டேன் அன்பினை…
உலகை புதிதாய் ரசிக்கிறேன்…
உனக்கும் சேர்த்தே வசிக்கிறேன்…
நீதானே எனது தோழமை…
உன்னில் கண்டேன் அன்பினை…
உலகை புதிதாய் ரசிக்கிறேன்…
உனக்கும் சேர்த்தே வசிக்கிறேன்…
சூரியரும் சூரியனும்…
ஒண்ணா சேர்ந்து வாராக…
ஏழைபாழை எல்லோர்க்கும்தான்…
சூரியரும் சூரியனும் Read More »
உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்…
இதயம் இருப்பது விண்வெளிதானோ…
இதற்கு பேர் என்ன காதலே…
இந்த நிலை வர காரணம் நீதானே…
உனக்காக நெஞ்சம் சாயுமே…
அதுதான் கடவுள் வரமே…
காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பதா சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்…
பேங் பேங் பேங்…
ராஜுபாய் உன்ன கண்ணாலே பாத்தாலே…
பேங் பேங் பேங்…
ராஜுபாய் வந்து முன்னால நின்னா…
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ வந்த நொடி நிஜமா…
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ நான் ஆனால் நிஜமா…
வைத்த கண் வைத்தது தானோடி…
அப்படியே நிற்கின்றாய்…
தைத்த முள் தைத்தது தானோடி…
சொக்கியே போகின்றாய்…
பாட்டுக்கு பாட்டு ஹே சம்திங் சம்திங்…
போட்டுக்க வெட்டு ஹோய் சம்திங் சம்திங்…
வெட்டுக்கு வெட்டு ஹே சம்திங் சம்திங்…
வெளுக்கணும் போட்டு ஹோய் சம்திங் சம்திங்…
ஓடும் வரையில் வெற்றி நமக்கு…
ஓடுதல் நிறுத்தாதே…
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு…
தேடுதல் நிறுத்தாதே…
வாழும் வரையில் பூமி நமக்கு…
வாழ்வதை நிறுத்தாதே…