பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நிரஞ்சன் பாரதி | சத்யன் & பிரியா ஹேமேஷ் | யுவன் ஷங்கர் ராஜா | வடகறி |
Uyrin Maeloru Uyirvanthu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்…
இதயம் இருப்பது விண்வெளிதானோ…
பெண் : இதற்கு பேர் என்ன காதலே…
இந்த நிலை வர காரணம் நீதானே…
உனக்காக நெஞ்சம் சாயுமே…
அதுதான் கடவுள் வரமே…
ஆண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்…
இதயம் இருப்பது விண்வெளிதானோ…
உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்… ஓஹோ…
—BGM—
பெண் : மொழியேதும் தெரியாமல்…
விழிகள் ரெண்டும் பேசுதே…
ஆண் : விழியோடு விழி சேர்ந்தால்…
புதிய மொழி தோணுதே…
பெண் : வலி கூட சுகம்தானே…
இது காதல் முகம் தானே…
ஆண் : ரசித்தேனடி தினம் தினம்…
பெண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்…
இதயம் இருப்பது விண்வெளிதானோ…
உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்…
—BGM—
ஆண் : வெயிலோடு மழை தூவ…
பருவங்களை மாற்றினாய்…
பெண் : விழி இரண்டில் மெதுவாக…
உனது நிறம் ஊற்றினாய்…
ஆண் : இந்த காதல் கடல்தானே…
அதில் தேகம் துளிதானே…
பெண் : அலைபாயுதே மனம் மனம்…
ஆண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்…
இதயம் இருப்பது விண்வெளிதானோ…
பெண் : இதற்கு பேர் என்ன காதலே…
இந்த நிலை வர காரணம் நீதானே…
ஆண் : உனக்காக நெஞ்சம் சாயுமே…
அதுதான் கடவுள் வரமே…
ஆண் & பெண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்… ஓஹோ…
Notes : Uyrin Maeloru Uyirvanthu Song Lyrics in Tamil. This Song from Vadacurry (2014). Song Lyrics penned by Niranjan Barathi. உயிரின் மேலொரு பாடல் வரிகள்.