இரவா பகலா
இரவா பகலா குளிரா வெயிலா… என்னை ஒன்றும் செய்யாதடி… கடலா புயலா இடியா மழையா… என்னை ஒன்றும் செய்யாதடி…
Songs makes mind cool
இரவா பகலா குளிரா வெயிலா… என்னை ஒன்றும் செய்யாதடி… கடலா புயலா இடியா மழையா… என்னை ஒன்றும் செய்யாதடி…
நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டு… போற பொண்ணே ரதியே ரதியே… பஞ்சில் தீ மூட்டிவிட்டு போறவளே… கிளியே கிளியே…
அரபு நாடே அசந்து நிற்கும்… அழகியா நீ… உருது கவிஞன் உமர்கயாமின்… கவிதையா… ஹே ஹே ஹே…
சின்னஞ்சிறுசுக மனசுக்குள்… சிலுசிலுன்னு சின்னத்தூறல் போட… புத்தம் புதுசாக… நெனப்புக்குள் பொசுபொசுன்னு… பட்டுப்பூக்கள் பூக்க…
ஒரு கல் ஒரு கண்ணாடி… உடையாமல் மோதிக்கொண்டால் காதல்… ஒரு சொல் சில மௌனங்கள்… பேசாமல் பேசிக்கொண்டால் காதல்…
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்… உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்… காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்… என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்…
எப்படியோ மாட்டிக்கிட்டேன்… குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்… தப்பி செல்லவே நெனச்சேனே… பாவி மனசுக்கு தெரியலையே… விட்டுச்செல்லவே துடிச்சேனே… வழி இருந்தும் முடியலையே…