வெண்ணிலா வெளியே
வெண்ணிலா வெளியே வருவாயா…
விழியிலே வெளிச்சம் தருவாயா…
இரவிலே தவிக்க விடுவாயா…
யார் இவன் தூணிலும் துரும்பிலும்…
கண்கள் வைத்து கொண்டு பார்ப்பவன்…
வான் கடல் மண்ணிலும் மனதிலும்…
காதை வாய்த்துக்கொண்டு கேட்பவன்…
மழை மழை மழை மழை…
என்னை மட்டும் நனைக்கும் மழை…
விட்டு விட்டு துரத்தும் மழை…
பெண்ணே நீதான் என் மழை…
முதல் முறை மழை பார்க்கும்…
பிள்ளையை போல் நானே…
விழி விரிந்திட பார்த்தேனே…
அவள் உலகத்தில் வீழ்ந்தேனே…
ஹே ரெடி அதிரடி இடி இவன் பிடி…
சல்யூட் தினம் அடி அரட்ட வாரான்…
மிரட்ட வாரான் உன்னதான்…
ஹே அடி உடன் அடி முடி செஞ்சு முடி…
இல்ல செத்து மடி பொரட்ட வாரான்…
அய்யய்யய்யயோ வந்துட்டான்…
ஆங்கிரி ப்ர்ட் ஆன ஆள இப்போ…
லவ் ப்ர்ட் ஆக்கிட்டாடா…
கோவகார ஆளதான் இவ…
குழந்தை ஆக்கிட்டாடா…
எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் கண்களை தொலைத்தேனா…
எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் இனி நான் விழிப்பேனா…
தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்…
கொயட்டா செஞ்சு விட பிளேனிங்…
லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்…
நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்…
வீரத்துக்கோர் நிறமுண்டா…
உண்டென்றால் அது காக்கி…
ஆடைக்கென்றொரு பலம் உண்டா…
அழியாதே அது தாக்கி…
வீரத்துக்கோர் நிறமுண்டா Read More »