சுடிதார் அணிந்து
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே… என்மீது காதல் வந்தது… எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா… நீ சொல்வாயா… நீ சொல்வாயா…
Songs makes mind cool
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே… என்மீது காதல் வந்தது… எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா… நீ சொல்வாயா… நீ சொல்வாயா…
நட்பினிலே நட்பினிலே… பிரிவு என்பது ஏதும் இல்லை… என் மனமும் உன் மனமும்… பேச வார்த்தைகள் தேவை இல்லை…
நெஞ்சோடு கலந்திடு உறவாலே… காலங்கள் மறந்திடு அன்பே… நிலவோடு தென்றலும் வரும் வேளை… காயங்கள் மறந்திடு அன்பே…
மனசு ரெண்டும் பார்க்க… கண்கள் ரெண்டும் தீண்ட… உதடு ரெண்டும் உரச… காதல் வெள்ளம் இங்கு பொங்குதே…
அது நடந்து நடந்து நடந்து… நடை பாதை முழுக்க கடந்து… அது அலைந்து அலைந்து அலைந்து… சில தூர எல்லை திரிந்து…
நடக்குற வழியில நரிகள பாத்தா… கடக்குற பொழுதெல்லாம் கதறல கேட்டா… படுக்குற இடத்துல பாம்புங்க புகுந்தா… திமிரனும்டா… திமிரனும்டா…
ஹே… தண்டல்காரன் பாக்குறான்… தண்ட சோறு கேக்குறான்… பொடி வச்சு பேசுறான்… கண்டப்படி ஏசுறான்…
பொதைச்சாலும் புதையலா வருவேன்டா… புகையானாலும் போராளி வருவேன்டா… ஓடோடி தோள் சேர்க்க வருவேன்டா… தமிழன் நீ சிரிக்க உயிர தருவேன்டா…