கஞ்சா பூவு கண்ணால
கஞ்சா பூவு கண்ணால… செப்பு செலை உன்னால… இடுப்பு வேட்டி அவுருதடி நீ சிரிச்சா தன்னால…
என்னை விட்டு
என்னை விட்டு உயிர் போனாலும்… உன்னை விட்டு நான் போமாட்டேன்… ஜென்மம் பல எடுத்தாலும்… உன்னை யாருக்கும் தர மாட்டேன்…
சுடிதார் அணிந்து
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே… என்மீது காதல் வந்தது… எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா… நீ சொல்வாயா… நீ சொல்வாயா…
நட்பினிலே
நட்பினிலே நட்பினிலே… பிரிவு என்பது ஏதும் இல்லை… என் மனமும் உன் மனமும்… பேச வார்த்தைகள் தேவை இல்லை…
நெஞ்சோடு கலந்திடு
நெஞ்சோடு கலந்திடு உறவாலே… காலங்கள் மறந்திடு அன்பே… நிலவோடு தென்றலும் வரும் வேளை… காயங்கள் மறந்திடு அன்பே…
மனசு ரெண்டும்
மனசு ரெண்டும் பார்க்க… கண்கள் ரெண்டும் தீண்ட… உதடு ரெண்டும் உரச… காதல் வெள்ளம் இங்கு பொங்குதே…
ஒரு புன்னகைதானே
அது நடந்து நடந்து நடந்து… நடை பாதை முழுக்க கடந்து… அது அலைந்து அலைந்து அலைந்து… சில தூர எல்லை திரிந்து…
திமிரனும்டா
நடக்குற வழியில நரிகள பாத்தா… கடக்குற பொழுதெல்லாம் கதறல கேட்டா… படுக்குற இடத்துல பாம்புங்க புகுந்தா… திமிரனும்டா… திமிரனும்டா…