தேன் கூட்டில்
தேன் கூட்டில் தீயை வைத்து…
எரித்தே போனது யார்…
தென்பாண்டித் தேரை இங்கே…
தெருவில்விட்டது யார்…
தேன் கூட்டில் தீயை வைத்து…
எரித்தே போனது யார்…
தென்பாண்டித் தேரை இங்கே…
தெருவில்விட்டது யார்…
கும்தலக்கடி கானா…
கண்ணு கலங்கி பீலு உட வேணாம்…
ஐதலக்கடி கானா…
ஐஸ போல உருகி நிக்க வேணாம்…
என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே…
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ வந்த நொடி நிஜமா…
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ நான் ஆனால் நிஜமா…
மன மோகனா… ஆஆ…
என் உயிர் கண்ணா… ஆஹா…
கார்முகில் வண்ணா வாராயோ…
கோதையின் குரலை கேளாயோ…
விடை பெற்று வாராய் காசி மதுரா…
விடை சொல்ல வாராய் வாழ்க்கை புதிரா…
வண்டி வண்டி ரயில் வண்டி…
வெள்ளக்காரன் கொடுத்த வண்டி…
தண்டவாளம் மேல நின்னு…
தம் அடிக்கும் தம் அடிக்கும்…
காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே…
கண்களின் நீர் அது காற்றினில் சேருதே…
நீயென்று நான் என்று தனியானது…
இன்று நாம் என்று ஒன்றாகும் நிலை ஆனது…
இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்…
ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன்…
எங்கும் உன் முக பிம்பம்…
நெஞ்சில் வந்தது தங்கும்…
வெற்றிடத்தில் என்னை விட்டு சென்றதேனடி…
இதயம் இடம் மாறியதே…
விழிகள் வழி மாறியதே…
இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே…
இந்த பூமி முழுவதும் அழகாய் மாறி போனதேனோ…
இதயம் இடம் மாறியதே Read More »