தேசிங்கு ராஜா
தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா…
திரு திரு திருன்னு முழிப்பது ஏன்…
தஞ்சாவூர் ராணி தஞ்சாவூர் ராணி…
குரு குரு குருன்னு பார்ப்பது ஏன்…
தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா…
திரு திரு திருன்னு முழிப்பது ஏன்…
தஞ்சாவூர் ராணி தஞ்சாவூர் ராணி…
குரு குரு குருன்னு பார்ப்பது ஏன்…
ஏலே லாமா ஏலே ஏலமா…
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா…
நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா…
வந்தாலம்மா வெள்ளம் அள்ளுமா…
உன் பேரை சொன்னாலே…
உள் நாக்கில் தித்திக்குமே…
போகாதே போகாதே…
உன்னோடு சென்றாலே…
வழியெல்லாம் பூப்பூக்குமே…
வாராயோ வாராயோ…
சுற்றும் பூமி சுற்றும்…
அதன் சக்கரம் தேய்ந்து விடாதே…
பட்டம் பறக்கும் கயிறு…
ஒரு வானவில் ஆகிவிடாதே…
சின்ன சின்ன பொய்களால் தொல்லையே இல்லை…
தினம் தினம் கனவிலே நீ வர வில்லை…
போடா போடி காதலை காதலிக்குறேன்…
போடா போடி காதலி…
அழகே அழகே எதுவும் அழகே…
அன்பின் விழியில் எல்லாம் அழகே…
மழை மட்டுமா அழகு…
சுடும் வெயில் கூட ஒரு அழகு…
மலர் மட்டுமா அழகு…
விழும் இலை கூட ஒரு அழகு…
வாங்கனா வணக்கங்கனா…
மை சாங்க நீ கேளுங்கனா…
நா… ஒலரல ஒலரலனா…
ரொம்ப பீலிங் பீலிங்குனா…
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்…
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்…
சிாித்தாய் இசை அறிந்தேன்…
நடந்தாய் திசை அறிந்தேன்…
காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற…
சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற…
என்னாடி வுட்டுபுட்டா ரொம்ப பேசுற…
கண்ணாடி நெஞ்சு மேல கல்ல வீசுற…