உனக்காகவே
உனக்காகவே உயிர் வாழ்கிறேன்…
நீ சொல்லடி சாகிறேன் உடனே…
எதிர் காற்றிலே குடைப் போலவே…
உன்னைப் பார்த்ததும் சாய்கிறேன் உயிரே…
என் மார்பை பிளந்தால் உன் ரூபமே…
உனக்காகவே உயிர் வாழ்கிறேன்…
நீ சொல்லடி சாகிறேன் உடனே…
எதிர் காற்றிலே குடைப் போலவே…
உன்னைப் பார்த்ததும் சாய்கிறேன் உயிரே…
என் மார்பை பிளந்தால் உன் ரூபமே…
பாளையம்கோட்டை படபடக்க…
பாஞ்சாலம் குறிச்சி தடதடக்க…
வயசு பொண்ணுங்க வெடவெடக்க…
பெருசுங்க எல்லாம் முணுமுணுக்க…
கடவுளே கடவுளே…
மீண்டும் நான் பிறந்துவிட்டேன் உன்னாலே…
கனவிலே கனவிலே…
வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே…
மழை மழை மழை மழை…
என்னை மட்டும் நனைக்கும் மழை…
விட்டு விட்டு துரத்தும் மழை…
பெண்ணே நீதான் என் மழை…
என்ன இந்த மாற்றமோ…
எம்மனசு வழுக்குதே…
கண்ணுரெண்டும் காந்தமோ…
என்னைக்கட்டி இழுக்குதே…
யார் இவனோ…
எங்கிருந்து வந்தப்புயல்…
யார் இவனோ…
கண்ணில் இரண்டும் கோடை வெயில்…
யார் இவனோ தெரியவில்லை…
லேசா பறக்குது மனசு மனசு…
ஏதோ நடக்குது வயசுல…
லேசா நழுவுது கொலுசு கொலுசு…
எங்கே விழுந்தது தெரியல…
சொக்கி போறான்டி வெட்கி போறான்டி…
உன் கண்ணுக்குள் விழுந்தானே நூறுதரம்…
செக்கச்செவ்வானம் வெட்க படும்போது…
உன் கன்னத்தை கடன் வாங்க ஓடி வரும்…