கடவுளே கடவுளே
கடவுளே கடவுளே…
மீண்டும் நான் பிறந்துவிட்டேன் உன்னாலே…
கனவிலே கனவிலே…
வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே…
கடவுளே கடவுளே…
மீண்டும் நான் பிறந்துவிட்டேன் உன்னாலே…
கனவிலே கனவிலே…
வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே…
வித்த வித்த காதல் வித்த…
வாடா மச்சான் கத்துத்தறேன்டா…
எல்லோரோட காதலுக்கு தாஜ்மஹால் கட்டித்தறேன்டா…
கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடி…
கண்ணால என்ன நீ பார்த்தா…
உன்னோட உன்னோட விரல் பட்டுச்சுன்னா…
யூத்தாக மாறுவான் காத்தா…
ஏ வாடா வாடாப் பையா…
என் வாசல் வந்துப்போயா…
என் வாசல் தாண்டி வந்து…
என் வாசம் வாங்கிப்போயா…