ஓ பெண்ணே பெண்ணே
உன் கைகள் கோர்த்து…
உன்னோடுப் போக…
என் நெஞ்சம் தான் ஏங்குதே…
தினம் உயிர் வாங்குதே…
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே…
பார்த்ததாரும் இல்லையே…
உலரும் காலை பொழுதை…
முழு மதியும் பிரிந்து போவதில்லையே…
பூக்கள் பூக்கும் தருணம் Read More »
என் காதல் சொல்ல நேரம் இல்லை…
உன் காதல் சொல்ல தேவை இல்லை…
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை…
உண்மை மறைத்தாலும் மறையாதடி…
ஏயா…
என் கோட்டிக்காரா…
அட வாயா…
என் வேட்டைக்காரா…
குத்தாலச் சாரல் போல்…
தலை தட்டும் சேட்டைக்காரா…
ஏயா என் கோட்டிக்காரா Read More »
உன்னாலே… எந்நாளும்…
என் ஜீவன் வாழுதே…
சொல்லாமல்… உன் சுவாசம்…
என் மூச்சில் சேருதே…
உன் கைகள் கோர்க்கும்…
என்ன மறந்தேன்…
எதற்கு மறந்தேன்…
என்னைக் கேட்டேனே…
உன்னை நினைக்க…
என்னை மறந்தேன்…
எல்லாம் மறந்தேனே…
சில்லென…
ஒரு மழைத்துளி…
என்னை நனைக்குதேப் பெண்ணே…
சிறகுகள்…
யார் கொடுத்தது…
நெஞ்சம் பறக்குதே…
முன்னே…
சில்லென ஒரு மழைத்துளி Read More »