உன்னை தோழி என்பதா
உன்னை தோழி என்பதா…
என் பாதி என்பதா…
இதை காதல் என்பதா…
என் தேடல் என்பதா…
தத்தி தத்தி தாவுதே நெஞ்சம்…
தங்க சிலையை பார்த்ததாலே…
விட்டு விட்டு போகுதே நெஞ்சம்…
தத்தி தத்தி தாவுதே Read More »
தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…
தொட்டு தொட்டு போகும் தென்றல் Read More »
நல்ல நண்பன் வேண்டும் என்று…
அந்த மரணமும் நினைகின்றதா…
சிறந்தவன் நீதான் என்று…
உன்னை கூட்டி செல்ல துடிக்கின்றதா…
வெண்ணிலவே தரையில் உதித்தாய்…
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…
வெண்ணிலவே தரையில் உதித்தாய்…
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே…
பார்த்ததாரும் இல்லையே…
உலரும் காலை பொழுதை…
முழு மதியும் பிரிந்து போவதில்லையே…
பூக்கள் பூக்கும் தருணம் Read More »
என் காதல் சொல்ல நேரம் இல்லை…
உன் காதல் சொல்ல தேவை இல்லை…
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை…
உண்மை மறைத்தாலும் மறையாதடி…
ஏயா…
என் கோட்டிக்காரா…
அட வாயா…
என் வேட்டைக்காரா…
குத்தாலச் சாரல் போல்…
தலை தட்டும் சேட்டைக்காரா…
ஏயா என் கோட்டிக்காரா Read More »