பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | ஹரிஷ் ராகவேந்திரா | யுவன் ஷங்கர் ராஜா | காதல் கொண்டேன் |
Thottu Thottu Pogum Thendral Song Lyrics in Tamil
பெண் : ஆஆஆ… ஆஆ…
—BGM—
ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…
ஆண் : ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே…
அவள் பார்க்கும் பார்வைதான் குளிர்கிறதே…
போகும் பாதைதான் தெரிகிறதே…
மனம் எங்கும் மயங்கிடும் பொழுது…
ஆண் : வார்த்தையா இது மௌனமா…
வானவில் வெறும் சாயமா…
வண்ணமா மனம் மின்னுமா…
தேடி தேடி தொலைந்திடும் பொழுது…
—BGM—
ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…
ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…
—BGM—
ஆண் : இந்த கனவு நிலைக்குமா…
தினம் காணக்கிடைக்குமா…
உன் உறவு வந்ததால்…
புது உலகம் கிடைக்குமா…
தோழி உந்தன் கரங்கள் தீண்ட…
தேவனாகி போனேனே…
ஆண் : வேலி போட்ட இதயம் மேலே…
வெள்ளை கொடியை பார்த்தேனே…
தத்தி தடவி இங்கு பார்க்கையிலே…
பாத சுவடு ஒன்று தெரிகிறதே…
வானம் ஒன்றுதான் பூமி ஒன்றுதான்…
வாழ்ந்து பார்த்து விழுந்திடலாமே…
ஆண் : ம்ம்… தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…
பெண் : ஆஆஆ… ஆஆ…
ஆஆஆ… ஆஆ…
—BGM—
ஆண் : விண்ணும் ஓடுதே மண்ணும் ஓடுதே…
கண்கள் சிவந்து தலை சுத்தியதே…
இதயம் வலிக்குதே இரவு கொதிக்குதே…
இது ஒரு சுகம் என்று புரிகிறதே…
ஆண் : நேற்று பார்த்த நிலவா என்று…
நெஞ்சம் என்னை கேட்கிறதே…
பூட்டி வைத்த உறவுகள் மேலே…
புதிய சிறகு முளைக்கிறதே…
ஆண் : இது என்ன உலகம் என்று தெரியவில்லை…
விதிகள் வரை முறைகள் புரியவில்லை…
இதய தேசத்தில் இறங்கி போகையில்…
இன்பம் துன்பம் எதுவும் இல்லை…
ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…
ஆண் : ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே…
அவள் பார்க்கும் பார்வைதான் குளிர்கிறதே…
போகும் பாதைதான் தெரிகிறதே…
மனம் எங்கும் மயங்கிடும் பொழுது…
ஆண் : வார்த்தையா இது மௌனமா…
வானவில் வெறும் சாயமா…
வண்ணமா மனம் மின்னுமா…
தேடி தேடி தொலைந்திடும் பொழுது…
—BGM—
Notes : Thottu Thottu Pogum Thendral Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein(2003). Song Lyrics penned by Na. Muthu Kumar. தொட்டு தொட்டு போகும் தென்றல் பாடல் வரிகள்.