நட்பினிலே
நட்பினிலே நட்பினிலே…
பிரிவு என்பது ஏதும் இல்லை…
என் மனமும் உன் மனமும்…
பேச வார்த்தைகள் தேவை இல்லை…
நட்பினிலே நட்பினிலே…
பிரிவு என்பது ஏதும் இல்லை…
என் மனமும் உன் மனமும்…
பேச வார்த்தைகள் தேவை இல்லை…
நெஞ்சோடு கலந்திடு உறவாலே…
காலங்கள் மறந்திடு அன்பே…
நிலவோடு தென்றலும் வரும் வேளை…
காயங்கள் மறந்திடு அன்பே…
மனசு ரெண்டும் பார்க்க…
கண்கள் ரெண்டும் தீண்ட…
உதடு ரெண்டும் உரச…
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே…
காதல் மட்டும் புரிவதில்லை…
காற்றா நெருப்பா தெரிவதில்லை…
காதல் தந்த மூர்ச்சை நிலை…
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை…
காதல் மட்டும் புரிவதில்லை Read More »
தத்தி தத்தி தாவுதே நெஞ்சம்…
தங்க சிலையை பார்த்ததாலே…
விட்டு விட்டு போகுதே நெஞ்சம்…
தத்தி தத்தி தாவுதே Read More »
தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…
தொட்டு தொட்டு போகும் தென்றல் Read More »