பாடலாசிரியர்கள் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | வி.எம்.மகாலிங்கம் | நிவாஸ்.கே.பிரசன்னா | சேதுபதி |
Thaen Kootil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தேன் கூட்டில் தீயை வைத்து…
எரித்தே போனது யார்…
தென்பாண்டித் தேரை இங்கே…
தெருவில்விட்டது யார்…
ஆண் : வீணான வார்த்தைகளில்…
பழியை சொன்னது யார்…
பொல்லாத விதி வடிவில்…
சதியை செய்தது யார்…
ஆண் : நீ போகும் பாதையிலே…
பனிதான் கண் மறைக்கும்…
நீ போகும் பாதையிலே…
பனிதான் கண் மறைக்கும்…
ஆண் : ஆகாயம் விடிந்துவிட்டால்…
உடனே வழி திறக்கும்… ம்ம்…
ஆகாயம் விடிந்துவிட்டால்…
உடனே வழி திறக்கும்…
ஆண் : என் தங்கமே கலங்காதே…
உண்மை என்றுமே…
உறங்காதே… உறங்காதே…
ஆண் : ஆராரோ ஆராரோ…
ஆராரோ ஓ ஆராரோ…
தாலேலோ தாலேலோ…
தாலேலோ ஓ ஆராரோ…
—BGM—
Notes : Thaen Kootil Song Lyrics in Tamil. This Song from Sethupathi (2016). Song Lyrics penned by Na. Muthukumar. தேன் கூட்டில் பாடல் வரிகள்.