தாமரை

என்னை தேடி

என்னை தேடி தேடி நாட்கள் போனதே…
உன்னை பார்த்த பின்னே தேடல் தீர்ந்ததே…
நீ கண்ணை மூடினால்…
அது எந்தன் ராத்திரி…
உன்னை எண்ண நெஞ்சிலே…
ஒரு நொடியும் வீணடி…

என்னை தேடி Read More »

காஞ்சனமாலா

காஞ்சனமாலா காஞ்சனமாலா…
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா…
மலையாள மண் மேலே உன் தமிழ் நடக்க…
ஆறு ஏழு பந்தாக என் நெஞ்சம் துடிக்க…
காஞ்சனமாலா…

காஞ்சனமாலா Read More »

காற்றிலே வாசமே

காற்றிலே வாசமே காதலின் சுவாசமே…
மயங்கிடும் பூங்கொடி மடியிலே விழாதா…
கொஞ்ச நாளாய் நானும் நீயும் கொஞ்சி கொள்ளும்…
அந்த காதல் நேரங்கள் தேயுதே…

காற்றிலே வாசமே Read More »

கரு கரு விழிகளால்

கரு கரு விழிகளால்…
ஒரு கண்மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…
தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…

கரு கரு விழிகளால் Read More »

கண்ட நாள் முதலாய்

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…

கண்ட நாள் முதலாய் Read More »

போகாதே போகாதே

போகாதே போகாதே…
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே…
என்னை நீ நீங்காதே…
நல்லதோர் வீணை செய்த பின்பு…
கொல்லையில் வீசி செல்லும் முன்பு…

போகாதே போகாதே Read More »

Scroll to Top