இந்த அம்மனுக்கு
இந்த அம்மனுக்கு எந்த ஊரு…
கேட்டுக் கொஞ்சம் கூறு…
தெய்வ வாக்கு இப்போ இங்கே…
என்ன சொல்லுதுன்னு பாரு…
இந்த அம்மனுக்கு எந்த ஊரு…
கேட்டுக் கொஞ்சம் கூறு…
தெய்வ வாக்கு இப்போ இங்கே…
என்ன சொல்லுதுன்னு பாரு…
ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…
ஒரு தேசம் உண்டு உனக்கு…
அது உனக்குப் போதுமே…
ஒரு நேசம் உண்டு எனக்கு…
அது எனக்குப் போதுமே… ஓஓஒ…
தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…
நாட்டுல உள்ள கட்சி எல்லாம் ஏழைக்காகத்தான்…
அது உழைக்குது ஆனா உன் தலையில் எண்ணையே இல்ல…
இதை யாரும் இங்கே எண்ணிப் பாக்கல…
கன்னி வண்ணம் ரோஜாப்பூ…
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ…
கன்னி வண்ணம் ரோஜாப்பூ…
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ…
மலர்கள் உன் வடிவிலே மாநாடு கூட்டுமோ…
தொடாத தாளம் போட வேண்டும்…
வராத ராகம் பாட வேண்டும்…
ஊரெங்கும் நம் மேடைதான்…
ஊர்கோலம் உன்னோடுதான்…
அடடா வா அசத்தலாம்…
ஐ வான்னா மூவ் வித் யூ பாய் ஒன் மோர் டைம்…
ஐ வான்னா மூவ் வித் யூ பாய் ஒன் மோர் டைம்…
ராசாத்தி ராசாத்தி…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி…
ராசாத்தி ராசாத்தி…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி…
மாமனுக்கும் மச்சானுக்கும்… ஹேய்…
வித்தியாசம் என்ன இருக்கு…
காதலுக்கும் கச்சேரிக்கும்… ஹேய்…
வந்திருச்சி வேளை நமக்கு…
வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே…
ஒரு சம்பந்தமில்லை…
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும்…
சம்பந்தமில்லை…
வாங்கும் பணத்துக்கும் Read More »