சண்ட வீரச்சி
பூனைக்கு மணிய கட்ட புலியா வந்துட்டா…
யானைக்கு கரும்ப போல ஒருத்தன் சிக்கிட்டான்…
ஒண்டிக்கொண்டி பாக்கும் சண்ட வீரச்சி…
முட்டுக்கட்டை தூக்கி கர்ல சுத்துச்சு…
பூனைக்கு மணிய கட்ட புலியா வந்துட்டா…
யானைக்கு கரும்ப போல ஒருத்தன் சிக்கிட்டான்…
ஒண்டிக்கொண்டி பாக்கும் சண்ட வீரச்சி…
முட்டுக்கட்டை தூக்கி கர்ல சுத்துச்சு…
அவிழாத காலை பிறழாத பார்வை…
அமிழாத ஆசை தந்தாயே…
துயிலாத வேளை தொலையாத லீலை…
தெளியாத வாதை கொண்டேனே…
ரங்கராட்டினம் போலே…
உன வட்டம் போடுதே காலு…
லட்சம் வானவில் நீதான்…
என தத்தி தாவுறேன் மேலே…
தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்…
கொயட்டா செஞ்சு விட பிளேனிங்…
லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்…
நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்…
வீரத்துக்கோர் நிறமுண்டா…
உண்டென்றால் அது காக்கி…
ஆடைக்கென்றொரு பலம் உண்டா…
அழியாதே அது தாக்கி…
வீரத்துக்கோர் நிறமுண்டா Read More »
காளையார் கோயிலுல…
காவேரி பெத்தபுள்ள…
கபடியோட மூத்தபுள்ள…
களத்துல நிக்கயுல…
பெரிய கோயில் மணியடிக்கும்…
இவன் பேர கேட்டா இடி இடிக்கும்…
ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு…
தூக்கு தூக்கு தொட்டா நீ தூக்கு…
ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு…
தாக்கு தாக்கு தாத்தாத்தா நீ தாக்கு…
ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம்…
மனதோரம் முதல் காதல் தோன்றும்…
உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும்…
வரம் வேண்டும் அது ஒன்றே போதும்…
அஞ்சனத்தி அஞ்சனத்தி எந்த ஊரு மஞ்சனத்தி…
வந்தாளே வந்துட்டுட்டாளே கண்ணு முன்னாலே…
கொன்னாளே கொன்னுட்டாளே கொள்ளிக் கண்ணாலே…
சொல்லாம கொள்ளாமா அள்ளுறாளே துள்ளுறாளே…